tag:blogger.com,1999:blog-1092159420912543939.post1792117115427088381..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : அது எதேச்சையாகத்தான் நடந்தது! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-63159936034456985202019-04-10T20:14:30.897+05:302019-04-10T20:14:30.897+05:30நன்றி நன்றி கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-60826455251166955212019-04-10T20:13:25.651+05:302019-04-10T20:13:25.651+05:30நன்றி<b> நன்றி </b> கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-38080431554465073442019-04-08T19:36:56.539+05:302019-04-08T19:36:56.539+05:30நான் நாடி ஜோதிடம் பார்த்திருக்கிறேன். பரிகாரமும் ச...நான் நாடி ஜோதிடம் பார்த்திருக்கிறேன். பரிகாரமும் செய்திருக்கிறேன்.<br /><br />சொன்னபடி எல்லாம் நடந்தது. அகத்தியர் ஜோதிடம். <br />நல்ல் திகில் கதை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-44551265737046440282019-04-08T19:35:14.886+05:302019-04-08T19:35:14.886+05:30Banuma.hahahaha.Banuma.hahahaha. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-35759170408736145132019-04-06T07:55:30.846+05:302019-04-06T07:55:30.846+05:30கதையை படிக்க ஆரம்பித்த பொழுதே தெரிந்து விட்டது இப்...கதையை படிக்க ஆரம்பித்த பொழுதே தெரிந்து விட்டது இப்படித்தான் முடியும் என்று. சுஜாதா,ப.பிரபாகர் பாணி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-90204482909618078782019-04-06T07:53:58.581+05:302019-04-06T07:53:58.581+05:30//நம்பிக்கை இல்லை என்றால் போக கூடாது, போனால் சொன்ன...//நம்பிக்கை இல்லை என்றால் போக கூடாது, போனால் சொன்னதை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும் அப்புறம் இறைவன் விட்ட வழி.//<br />மிகவும் சரி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-81346814691267381482019-04-04T13:54:25.213+05:302019-04-04T13:54:25.213+05:30ஏப்ரல் 1 சிறப்பு பதிவு! சிறப்பு!ஏப்ரல் 1 சிறப்பு பதிவு! சிறப்பு!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-11510654541308250382019-04-02T20:39:51.694+05:302019-04-02T20:39:51.694+05:30// எங்களுக்கு கஷ்டம் வந்த போது ஜாதகம் பார்த்து ஏதா...// எங்களுக்கு கஷ்டம் வந்த போது ஜாதகம் பார்த்து ஏதாவது பரிகாரம் செய்யுங்கள் என்றார்கள் நாங்கள் பார்க்கவில்லை. அந்த கஷ்டத்தை கொடுத்தவன் இறைவன், அதை தாங்கும் பலத்தையும் தருவான், எது நல்லதோ அதை செய்வான் என்று சொல்லி விட்டார்கள் என் கணவர் அதன் படி இருக்கிறோம்.// <br />சரியான நிலைப்பாடு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-26228134335107800772019-04-02T20:38:08.285+05:302019-04-02T20:38:08.285+05:30என்னுடைய அப்பாவும் ஜோதிடம் சொல்வார். பல விஷயங்கள் ...என்னுடைய அப்பாவும் ஜோதிடம் சொல்வார். பல விஷயங்கள் அவர் சொன்னது போலவே நடந்துள்ளன. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-29927830844473177812019-04-02T15:14:49.507+05:302019-04-02T15:14:49.507+05:30வைத்தீஸ்வரன் கோவிலில் உறவினர் நாடி ஜோதிடம் (பூஸமுத...வைத்தீஸ்வரன் கோவிலில் உறவினர் நாடி ஜோதிடம் (பூஸமுத்து நாடி ஜோதிடம்) பார்த்தார்கள். நம்பிக்கை இல்லாமல் அவர்கள் சொன்ன கோவில் மட்டும் போய் விட்டு வந்தார்கள்.<br />அவர்களுக்கு கஷ்டம் வந்த போது அந்த( ஓலைச்சுவடி குறிப்புகளை நோட்டில் எழுதி தருவார்கள்.) நோட்டை எடுத்துப் பார்த்த போது அந்த கஷ்டம் வரும் என்று அந்த நோட்டில் குறிபிட்டு இருக்கிறது.<br /><br />நம்பிக்கை இல்லை என்றால் போக கூடாது, போனால் சொன்னதை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும் அப்புறம் இறைவன் விட்ட வழி.<br /><br />எங்களுக்கு கஷ்டம் வந்த போது ஜாதகம் பார்த்து ஏதாவது பரிகாரம் செய்யுங்கள் என்றார்கள் நாங்கள் பார்க்கவில்லை. அந்த கஷ்டத்தை கொடுத்தவன் இறைவன், அதை தாங்கும் பலத்தையும் தருவான், எது நல்லதோ அதை செய்வான் என்று சொல்லி விட்டார்கள் என் கணவர்<br /> அதன் படி இருக்கிறோம்.<br /><br />ஜோதிடத்தை சரியாக சொல்பவர்களும், ஏமாற்று பேர்வழிகளும் இருக்கிறார்கள். <br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-61656373869614183692019-04-02T14:50:18.693+05:302019-04-02T14:50:18.693+05:30சிலவற்றைச் சொல்ல முடியாது. ஆனால் என் அப்பா வீட்டு ...சிலவற்றைச் சொல்ல முடியாது. ஆனால் என் அப்பா வீட்டு ஜோதிடர் எனக்குக் கல்யாணத்துக்கு மிகச் சரியாக நாள் பார்த்துச் சொன்னவர், இப்போது இல்லை. என் கல்யாணம் ஆன 3 வருடங்களிலேயே இறந்து விட்டார். அதன் பின்னர் ஓரிருவரைச் சந்தித்திருக்கிறேன். அவர்கள் சொன்னதும் சரியாக இருந்திருக்கிறது. சிலர் இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-73123325435619097652019-04-02T14:47:08.248+05:302019-04-02T14:47:08.248+05:30இது ஒரு பெரிய சப்ஜெக்ட். இதனையே வாசகர்களுக்கான கேள...இது ஒரு பெரிய சப்ஜெக்ட். இதனையே வாசகர்களுக்கான கேள்வியாக எழுப்பிவிடலாம் கேஜிஜி சார்.<br /><br />கீசா மேடம் - யார் நல்ல ஜோதிடர்னு நீங்க பகிர்ந்துக்கோங்கநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-81790399413530269822019-04-02T09:51:52.290+05:302019-04-02T09:51:52.290+05:30உண்மை ஜோதிடர்கள் குறைவு. பணம் பறிப்பவர்கள் அதிகம்....உண்மை ஜோதிடர்கள் குறைவு. பணம் பறிப்பவர்கள் அதிகம்.<br />கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-27880533616501474032019-04-02T09:28:14.226+05:302019-04-02T09:28:14.226+05:30நாடி ஜோதிடம் உண்மையான நாடி எனில்சொல்லுவது எல்லாம் ...நாடி ஜோதிடம் உண்மையான நாடி எனில்சொல்லுவது எல்லாம் சரியாக இருக்கும். அதிலும் ஜீவநாடி எனில் உங்கள் கைரேகையோ ஜாதகமோ எதுவுமே இல்லாமல் சரியாகச் சொல்லுவார்கள். கேட்கையில் ஆச்சரியமாக இருக்கும். எதிர்காலமும் சொல்லுகின்றனர். பரிகாரமும் சொல்லுவார்கள். ஆனால் வைத்தீஸ்வரன் கோயில்போல ஆயிரக்கணக்கில் எல்லாம் செலவு செய்யச் சொல்ல மாட்டார்கள். நம்மால் முடிந்த எளிய கோயில் பிரார்த்தனைகள், வழிபாடுகள் மட்டுமே! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-30379166044194236022019-04-02T07:38:20.717+05:302019-04-02T07:38:20.717+05:30நான் சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் என் நண...நான் சோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் என் நண்பர் சில வருடங்களுக்கு முன்னால் நாடிசோதிடம் பார்த்துள்ளார். CD யில் பதிவு செய்தும் கொடுத்துள்ளனர். அதில் சொல்லப்பட்டுள்ளது அப்படியே பின்னாளில் நடந்தது..... நாடி சோதிடத்தை நம்புவதா?...அல்லது நம்பாமல் விடுவதா?...ஒண்ணுமே புரியவில்லை சாமி!... Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-25183906886587397012019-04-02T07:08:33.317+05:302019-04-02T07:08:33.317+05:30இது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கருத்துகள், கவிதைகள்...இது எங்கள் ப்ளாக் வாசகர்களின் கருத்துகள், கவிதைகள், கதைகள், கட்டுரைகள், கலக்ககளுக்காக ஆரம்பித்தோம். தூங்கிக் கொண்டிருக்கும் வலைப்பதிவை தூசித் தட்டி எழுப்ப ஒரு முயற்சி. அது சரி, குதிரை வாலி தெரியும், அது என்ன தோசை வாலி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-85174028499473689552019-04-02T07:05:16.510+05:302019-04-02T07:05:16.510+05:30அப்படித்தான் போலிருக்கு! அப்படித்தான் போலிருக்கு! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-46488458328718671732019-04-02T07:04:40.774+05:302019-04-02T07:04:40.774+05:30அட ! இப்படியும் ஒரு பிசினெஸ் ஆப்பர்சுனிட்டி !அட ! இப்படியும் ஒரு பிசினெஸ் ஆப்பர்சுனிட்டி !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-46319554808263648752019-04-02T00:58:04.620+05:302019-04-02T00:58:04.620+05:30இப்போதான் பார்க்கிறேன் நம்ம ஏரியா.. அதிராட பிங்கிக...இப்போதான் பார்க்கிறேன் நம்ம ஏரியா.. அதிராட பிங்கிக்கு மாறியிருக்கே:)) ஹா ஹா ஹா... கெள அண்ணன் இப்போ எங்கள்புளொக்குக்குப் போட்டியா நம்ம ஏரியாவை விடாக்கண்டனாக மெருகேற்றி வருகிறார்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-7719745915915762882019-04-02T00:56:34.233+05:302019-04-02T00:56:34.233+05:30என்னாதூஊஊஊஊ பத்து வருடம் கழிச்சு ஜோஷியம் பலிச்சிட்...என்னாதூஊஊஊஊ பத்து வருடம் கழிச்சு ஜோஷியம் பலிச்சிட்டுதோ?:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-17569020397529666902019-04-01T21:25:07.557+05:302019-04-01T21:25:07.557+05:30ஸ்வாரஸ்யம். இதுவரை நானும் நாடி ஜோதிடம் பார்த்ததில...ஸ்வாரஸ்யம். இதுவரை நானும் நாடி ஜோதிடம் பார்த்ததில்லை. இங்கே தில்லியிலும் இந்த நாடி ஜோதிடர்கள் கடை திறந்து விட்டார்கள். ஹிந்திக் காரர்களுக்குக் கூட நாடி ஜோதிடம் பார்த்து தமிழில் சொல்கிறார்கள்! பரிகாரம் நிச்சயம் உண்டு! அப்படி எழுதப்பட்ட சில நோட்டுப் புத்தகங்களை தமிழில் இருப்பதால் என்னிடம் சில நண்பர்கள் காண்பித்து படித்து ஹிந்தியில் அர்த்தம் சொல்லச் சொல்லிக் கேட்டதுண்டு! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-74691003885047050932019-04-01T18:21:26.386+05:302019-04-01T18:21:26.386+05:30நான் போனது இல்லை. நான் போனது இல்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-28305266262229173622019-04-01T18:20:57.826+05:302019-04-01T18:20:57.826+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-36931326798267849632019-04-01T17:29:47.711+05:302019-04-01T17:29:47.711+05:30கரன்ட் பிரச்னை ஏதும் இல்லை. இணையம் படுத்தல்! கரன்ட் பிரச்னை ஏதும் இல்லை. இணையம் படுத்தல்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-91083938270774164432019-04-01T17:01:09.464+05:302019-04-01T17:01:09.464+05:30நல்லா இருக்கு கவுதமன் சார்... நான் கிட்டத்தட்ட இதே...நல்லா இருக்கு கவுதமன் சார்... நான் கிட்டத்தட்ட இதே மாதிரி கதையை எழுத வச்சிருக்கேன்...<br /><br />நிஜமாவே நாடி ஜோசியத்துக்குப் போயிருக்கீங்களா? உங்கள் அனுபவம் என்ன?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com