tag:blogger.com,1999:blog-1092159420912543939.post203728285365967744..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : ஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் - கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-82200771185431963382017-12-15T20:55:46.181+05:302017-12-15T20:55:46.181+05:30யெஸ் யெஸ் ஏஞ்சல்! ஸேம் உணர்வுகள் எனக்கும். ஏதோ நெர...யெஸ் யெஸ் ஏஞ்சல்! ஸேம் உணர்வுகள் எனக்கும். ஏதோ நெருங்கிய சொந்தம் போல்...அதில் நீங்களும், பூஸாரும் உண்டு...அதே போல் பாய்ஸும்!!!!!!!(மென் இல்ல பாய்ஸ்!!!!!!ஹா ஹா ஹா)<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-48781093450901813262017-12-15T16:54:06.607+05:302017-12-15T16:54:06.607+05:30எஸ் எஸ் ...மனப் பொருத்தம் இல்லைனா.....வேறு எத்தனைப...எஸ் எஸ் ...மனப் பொருத்தம் இல்லைனா.....வேறு எத்தனைப் பொருத்தம் இருந்தாலும்.....வாழ்க்கை ஏதோ ஓடும்...அவ்வளவே.....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-38063427609400840712017-12-15T16:51:51.137+05:302017-12-15T16:51:51.137+05:30ஓ ஓகே வல்லிம்மா...
கீதாஓ ஓகே வல்லிம்மா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-68385871701911251202017-12-15T16:49:14.960+05:302017-12-15T16:49:14.960+05:30தெள்ளிய நீரோட்டம் போன்ற கதை. பிரம்மச்சாரியான விநாய...தெள்ளிய நீரோட்டம் போன்ற கதை. பிரம்மச்சாரியான விநாயகர் எத்தனை திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்? கதை முழுக்க விரவியிருக்கும் அன்பும், இனிமையும் மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றிமா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-78200338232955597322017-12-10T12:43:30.878+05:302017-12-10T12:43:30.878+05:30வலலிம்மா அருமையானகதை. மனதுக்கு பிடித்தவர்களை பண...வலலிம்மா அருமையானகதை. மனதுக்கு பிடித்தவர்களை பண்ணிக்கொள்ளச் சொன்னால் நம்மிடம் அன்பு மாறாது இருக்கும். நமக்கும் அவர்கள் பரிச்சயமானவர்கள் என்றால் அப்பீலே கிடையாது. ஒருவரைவிட்டு அடுத்த பிள்ளைகளிடம் சென்றாலும்,அந்தப் பிரயாண நேரம் மனம் அனுபவிக்கும் உணர்ச்சிகள் சொல்லி முடியாது. இது திரும்பவும் தொடர்ந்து கொண்டே அவ்விடமிருந்து பிரயாணிக்கும் நேரமும் இதே கதைதான். ஒண்ணே ஒண்ணுகண்ணே கண்ணென்றவர்களின் நிலையை நினைத்துக் கொள்வேன். இனிமையாகக் கதை முடிந்து விட்டது. எங்கிருந்தோ எங்கேயோ! பிராப்தம் என்று முன்பெல்லாம் சொல்வார்களில்லையா. அழகு. அன்புடன்.காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-68689116406469820382017-12-05T17:53:49.242+05:302017-12-05T17:53:49.242+05:30அன்பு பூவிழி, அதனால் தான் உங்க எழுத்தெல்லாம் இன்னு...அன்பு பூவிழி, அதனால் தான் உங்க எழுத்தெல்லாம் இன்னும் <br />அதிகமா பரிமளிக்கணும். ஆரம்பம் மட்டும்தானே இது . ஆவலோடக் காத்திருக்கிறேன்.<br />நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-30867218460002162502017-12-05T17:50:48.183+05:302017-12-05T17:50:48.183+05:30அன்பு பானு மா.,
உங்களுக்கும் பிடித்ததா.
சுருக்கமா...அன்பு பானு மா.,<br /><br />உங்களுக்கும் பிடித்ததா.<br />சுருக்கமா எழுதணும்னு நினைத்தேன் நீண்டுவிட்டது.<br />மிக மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-31536497965986943992017-12-05T17:40:51.066+05:302017-12-05T17:40:51.066+05:30அன்பு வெங்கட், நீங்களும் வந்து படித்தது சந்தோஷம். ...அன்பு வெங்கட், நீங்களும் வந்து படித்தது சந்தோஷம். <br />ஒரு ஃபீல் குட் ,கதை எழுத எனக்கு சந்தர்ப்பம் கொடுத்த ஸ்ரீராம்க்கு தான்<br />நன்றி சொல்லணும். . ஆதியையும் எழுதச் சொல்லுங்கோ.<br />நன்றாக எழுதக் கூடியவர். வாழ்க வளமுடன் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-68019840914270973462017-12-05T14:45:40.186+05:302017-12-05T14:45:40.186+05:30ஆரம்பமே அமர்க்களமாய் அன்பான சுபமான முடிவுள்ள கதைய...ஆரம்பமே அமர்க்களமாய் அன்பான சுபமான முடிவுள்ள கதையை கொடுத்து இருக்கீங்க வாழ்த்துக்கள் மா (விட்டு போய்விட்டது:-)))) பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-42304081669406942722017-12-05T10:14:16.361+05:302017-12-05T10:14:16.361+05:30ரொம்ப அன்பான கதை அம்மா...
படிக்கும்போதே மனதிற்கு ...ரொம்ப அன்பான கதை அம்மா...<br /><br />படிக்கும்போதே மனதிற்கு ஒரு இதம் வருகிறது...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15426779604533293402017-12-05T07:03:29.200+05:302017-12-05T07:03:29.200+05:30வாவ்... இப்படி அன்பு சூழ இருந்துவிட்டால் எவ்வளவு ...வாவ்... இப்படி அன்பு சூழ இருந்துவிட்டால் எவ்வளவு நலம். <br /><br />நல்ல கதைம்மா. விளம்பரம் எனக்கும் பிடித்த விளம்பரம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-77785349417561785452017-12-05T04:34:15.948+05:302017-12-05T04:34:15.948+05:30அன்பு ஆதிரா,
எல்லாப் பயணங்களையும் நினைத்துப் பார்...அன்பு ஆதிரா, <br />எல்லாப் பயணங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த நான்கு<br /><br />வருடங்களாக விமானங்களில் ஏறுவதும் இறங்குவதும்தான்.<br />ஒரு வீட்டை விட்டுப் போகும்போது அந்த வீட்டைப் பற்றி<br />நினைப்பு. மீண்டும் இன்னோரு இடம். அங்கெ உள்ள குழந்தைகள்<br />பனி, வெப்பம். ஒட்டுதல் மீண்டும் தூக்கு பெட்டியை.<br />உங்களின் நுண்ணிய பார்வை வியக்க வைக்கிறது. <br />எல்லா அம்மாக்களுக்கும் உண்டானதுதான் அந்த சோகம்.<br />மிக நன்றி மா. கடமைப் பட்டிருக்கிறேன் உங்கள் எல்லோரின் அன்புக்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-18310876473020722132017-12-05T04:27:18.639+05:302017-12-05T04:27:18.639+05:30 நம் எண்ணங்கள் ஒத்திருப்பதால் கதையும் எதிர்பார்த்... நம் எண்ணங்கள் ஒத்திருப்பதால் கதையும் எதிர்பார்த்தது <br />போலவே அமைகின்றன அன்பு கோமதி. படித்து நல்ல கருத்து சொன்னதற்கு மிக நன்றி மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-61903825927691539302017-12-05T04:17:23.825+05:302017-12-05T04:17:23.825+05:30அன்பு பூ விழி,
நமக்குப் பிடித்த விஷயம் குடும்பமும்...அன்பு பூ விழி,<br />நமக்குப் பிடித்த விஷயம் குடும்பமும் அதன் சந்தோஷமும் தான் இல்லையா.<br />இந்தக் கதை லட்டு மாதிரிக் கிடைத்ததற்குக் காரணம் அந்த வீடியோ தான். நன்றி ஸ்ரீராமுக்கு. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-83906495104210491322017-12-05T03:23:02.148+05:302017-12-05T03:23:02.148+05:30ஆஆஆவ்வ்வ்வ் முதலில், உடனேயே சுடச்சுட முதலாவதாக கதை...ஆஆஆவ்வ்வ்வ் முதலில், உடனேயே சுடச்சுட முதலாவதாக கதை எழுதிய வல்லிம்மாவுக்கு மிகப் பெரிய வாழ்த்துக்கள். மிக அருமையாக சோட் அண்ட் சுவீட்டாக முடித்த விதம் மிக அருமை.... கருவுக்குத் தந்த அட் வீடியோவை வைத்தே புகுந்து விளையாடிக் கதை எழுதி முடிச்சிட்டீங்க .<br /><br />அந்த பிளைட்டில் ஏறி இருந்தவுடன்.. மகன் இப்போ வீட்டுக்குப் போயிருப்பானோ என நினைத்த விதம்.. மனதை என்னமோ பண்ணியது.. உண்மைதான்... எங்குமே பிரயாணம் என்பது போகும்போது மகிழ்ச்சி.. திரும்பி வரும்போது கொடுமை:(...<br /><br />மிக அருமையான முடிவு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-50894957292923005572017-12-04T23:26:39.641+05:302017-12-04T23:26:39.641+05:30வல்லி அக்கா கதை மிக அருமையாக இருக்கிறது.
முதலில் ப...வல்லி அக்கா கதை மிக அருமையாக இருக்கிறது.<br />முதலில் படிக்கும் போதே முடிவு இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன், அது போலவே அமைந்து விட்டது நிறைவு. மனதுக்கு மகிழ்ச்சி.<br />மனபொருத்தம் இருந்தால் போதும்.<br />வாழ்த்துக்கள் அக்கா.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-29624512638507601222017-12-04T23:24:53.085+05:302017-12-04T23:24:53.085+05:30நெகிழ்ச்சியான சம்பவங்கள் உங்கள் கதையிலும் அருமையான...நெகிழ்ச்சியான சம்பவங்கள் உங்கள் கதையிலும் அருமையான முடிவுடன் வாழ்த்துக்கள் மா ......பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-85412351550045614952017-12-04T23:24:10.599+05:302017-12-04T23:24:10.599+05:30துளசி அக்கா கீதாக்கா ப்ரண்டு மாதிரி :) கோமதி அக்கா...துளசி அக்கா கீதாக்கா ப்ரண்டு மாதிரி :) கோமதி அக்கா OWN அக்கா மாதிரி இப்படி ஒவ்வொருவருடனும் ஒவ்வொருவித நட்புறவு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-23773114998262596392017-12-04T23:03:58.735+05:302017-12-04T23:03:58.735+05:30அசோகன் குப்புசாமி, நிஜமா நடந்ததா. என்ன அதிசயம்,
ஏ...அசோகன் குப்புசாமி, நிஜமா நடந்ததா. என்ன அதிசயம்,<br /> ஏர்ஹோஸ்டஸ் சினிமா நடிகை ஆன கதை தெரியும். மணமகளானது உண்மையாவே சந்தோஷமாக இருக்கிறது. மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-78313969379599573772017-12-04T23:01:31.313+05:302017-12-04T23:01:31.313+05:30மெதுவே வாருங்கள் அதிரா. வடை சாப்பிட்டு பூரித்தேன்....மெதுவே வாருங்கள் அதிரா. வடை சாப்பிட்டு பூரித்தேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-80021914402811099642017-12-04T20:41:22.870+05:302017-12-04T20:41:22.870+05:30இது போல் உண்மையான சம்பவம் ஒன்று நடந்த தாக கேள்வி ப...இது போல் உண்மையான சம்பவம் ஒன்று நடந்த தாக கேள்வி பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-49858593693867253092017-12-04T20:38:49.020+05:302017-12-04T20:38:49.020+05:30ஆவ்வ்வ்வ்வ் ஒரே நாள்ல எல்லாப் பக்கமும் என்னை ஓட வை...ஆவ்வ்வ்வ்வ் ஒரே நாள்ல எல்லாப் பக்கமும் என்னை ஓட வைக்கினமே வைரவா:) இந்த சுவீட் 16 ல எப்படித்தான் எல்லாத்தையும் சமாளிக்கப் போறேனோ.... வல்லிம்மா.. நான் மெதுவா வந்து கதை படிச்சு கொமெண்ட் போடுறேன்... முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-14383679670825864782017-12-04T19:12:15.030+05:302017-12-04T19:12:15.030+05:30Yes da Kannammaa. Love and hugs and kisses to you...Yes da Kannammaa. Love and hugs and kisses to you , Sharon and Jessie. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-22624713049162837262017-12-04T19:09:39.872+05:302017-12-04T19:09:39.872+05:30 அனைவரும் எழுத ,அந்தக் கதைகளின் களங்களைப் படிக்... அனைவரும் எழுத ,அந்தக் கதைகளின் களங்களைப் படிக்க ஆவலாயிருக்கு. .<br />அன்பு ஏஞ்சல் ,கீதா இருவரும் அருமையாக எழுதுவீர்கள் என்று<br />காத்திருக்கிறேன். வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-34231950584436000062017-12-04T19:07:34.547+05:302017-12-04T19:07:34.547+05:30Love you vallimaa .sending bear hugs from london ....Love you vallimaa .sending bear hugs from london .keep smiling always Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com