tag:blogger.com,1999:blog-1092159420912543939.post2344085125891563130..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : செல் சொல்லும் செய்தி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-24219844332052599892019-12-19T19:11:09.541+05:302019-12-19T19:11:09.541+05:30நன்றிநன்றிBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-41796875981712163212019-12-19T10:58:44.041+05:302019-12-19T10:58:44.041+05:30இந்தப் படத்துக்குக் கதை எழுதினால் எப்படி இருக்கும்...இந்தப் படத்துக்குக் கதை எழுதினால் எப்படி இருக்கும்? வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-88816007213017189892019-12-19T10:54:50.129+05:302019-12-19T10:54:50.129+05:30அமைப்பாக இருக்கிறது பானுமதியின் கதை.
நல்ல ரசனையுடன...அமைப்பாக இருக்கிறது பானுமதியின் கதை.<br />நல்ல ரசனையுடன் மொழி நகர்கிறது. <br />பாவம் அந்த ஆசாமின்னு சொல்ல வைத்து விட்டீர்கள்.<br /><br />ஒருவருக்கும் சேதமில்லாமல் கதையைச் சொன்ன விதம் அழகு.<br /><br />அன்பு வாழ்த்துகள் பானுமதி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-90262168154681613342019-12-18T13:26:27.199+05:302019-12-18T13:26:27.199+05:30//ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக...//ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்கள், ஹள,புள என்று ஒரு பாஷை! போதும்டா சாமி! எப்போது ஊருக்குப் போவோம். எப்போது தமிழில் மாட்லாடுவோம் என்றிருந்தது.//<br /><br />ஆயிரம் ஆனாலும் மாயவரம் போல் ஆகுமா என்ற ஊரை சேர்ந்த செந்திலுக்கு பெங்களூரு எப்படி பிடிக்கும்?<br /><br />கதை முற்றிலும் வேறு கோணத்தில் அருமை.<br /><br />//இதான் சார் நம்ம ஊர்ல ப்ராப்லம். ஏதாவது ஆக்சிடெண்ட் ஆனா, அவங்க வீட்டுக்கு தகவல் கொடுக்கலாம்னா செல் போன் இருக்காது, தொலைந்து விடும்னு போலீஸ் சொன்னாங்க. என்ன பண்றது?"//<br /><br />அடிபட்டவரின் செல் போன் மற்றும் உடமையை திருடுவது எவ்வளவு பெரிய கஷ்டம். அடிபட்டவர் வீட்டுக்கு செய்தி சொல்ல முடியாமல் தவிக்கும் தவிப்பை சொல்கிறது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-90447328400645475622019-12-17T18:35:12.070+05:302019-12-17T18:35:12.070+05:30//ஐரன்,பர்னிங் யாரும் நோட் பண்ணவில்லை.// வடக்கே பல...//ஐரன்,பர்னிங் யாரும் நோட் பண்ணவில்லை.// வடக்கே பலரும் ஐரன், பர்னிங் என்றே சொல்லுவார்கள். பள்ளியையும் இஸ்கூல் என்பார்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-47250676322526493832019-12-17T14:32:08.740+05:302019-12-17T14:32:08.740+05:30ஐரன்,பர்னிங் யாரும் நோட் பண்ணவில்லை.ஐரன்,பர்னிங் யாரும் நோட் பண்ணவில்லை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-28876580879800487082019-12-17T14:30:41.192+05:302019-12-17T14:30:41.192+05:30நெல்லை எடுத்துக் கொண்ட சப்ஜக்ட் அப்படி.நெல்லை எடுத்துக் கொண்ட சப்ஜக்ட் அப்படி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-1230387699345090852019-12-17T14:22:43.927+05:302019-12-17T14:22:43.927+05:30//விட்ட கதையைத் தொடர்ந்த இருவருக்கும் கன்னடப் பிரத...//விட்ட கதையைத் தொடர்ந்த இருவருக்கும் கன்னடப் பிரதேசம் தொடர்பிலிருந்தது செளகரியமாகப் போய் விட்டது என்று நினைக்கிறேம்.// தொடர்ந்த இருவருக்கு மட்டுமல்ல, ஆரம்பித்தவருக்கும். <br />விரிவான விமர்சனத்திற்கு நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-16252586056613805162019-12-17T14:17:18.980+05:302019-12-17T14:17:18.980+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-91139778510722812862019-12-17T14:16:48.397+05:302019-12-17T14:16:48.397+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-13379867561599612092019-12-17T14:16:26.607+05:302019-12-17T14:16:26.607+05:30Thank you.Thank you.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-12760936656733324862019-12-17T14:16:01.907+05:302019-12-17T14:16:01.907+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39649878609374187042019-12-17T07:23:56.662+05:302019-12-17T07:23:56.662+05:30🙏
// ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழ...🙏 <br />// ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்கள்,<br />ஹள,புள என்று ஒரு பாஷை!<br />மாட்லாடுவோம்// <br />ஆமாம், நானும் ரசித்த வரிகள். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-85599723181272079272019-12-16T22:09:08.387+05:302019-12-16T22:09:08.387+05:30ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்க...ஜாங்கிரியை பிய்த்துப் போட்டது போல கன்னட எழுத்துக்கள், <br />ஹள,புள என்று ஒரு பாஷை!<br />மாட்லாடுவோம்<br />கரைய மாடின<br /><br />-- கதை இருக்கட்டும். கதை நிகழ்விடம் மைசூரு என்றால் நிகழ்விட பாஷை முக்கியமாகிப் போகிறது. விட்ட கதையைத் தொடர்ந்த இருவருக்கும் கன்னடப் பிரதேசம் தொடர்பிலிருந்தது செளகரியமாகப் போய் விட்டது என்று நினைக்கிறேம்.<br /><br />'ஊஞ்சலில் பேரனை வைத்து ஆட்டிக் கொண்டிருந்த மனைவியை அழைத்தபடி நகர்ந்து விட்டார்' -என்ற வரியை வாசித்ததும் அந்த பார்க் படத்தில் ஊஞ்சலை ஆட்டும் பெண்ணைத் தேடும் அளவுக்கு பா.வெ. தூள் கிளப்பியிருக்கிறார். நெல்லை பட்ட சிரமத்தை இவர் படாமல் சுளுவாக முடித்து விட்டார் எனப்தையும் சொல்லத் தான் வேண்டும்.<br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-55430184968873166802019-12-16T19:22:01.332+05:302019-12-16T19:22:01.332+05:30நானும் நல்ல கதை என்று நினைத்துக் கொள்கிறேன்.நானும் நல்ல கதை என்று நினைத்துக் கொள்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-8309989736948273512019-12-16T18:57:30.106+05:302019-12-16T18:57:30.106+05:30//"நல்ல கதை!" என்று நினைத்துக் கொண்டான் ...//"நல்ல கதை!" என்று நினைத்துக் கொண்டான் செந்தில். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? // அதே, அதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39127993988887077992019-12-16T18:06:22.509+05:302019-12-16T18:06:22.509+05:30Different angle. Interesting.Different angle. Interesting.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-52668168728354202452019-12-16T14:37:11.424+05:302019-12-16T14:37:11.424+05:30அருமை...
மொழி தெரியாததால் விளையும்
அவதியை அழகாகச்...அருமை...<br /><br />மொழி தெரியாததால் விளையும்<br />அவதியை அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்...<br /><br />செந்தில் நினைத்துக் கொண்டதைப் போலவே - <br /><br />நல்ல கதை!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com