tag:blogger.com,1999:blog-1092159420912543939.post3710154564319720613..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : அந்த நாளும் வந்திடாதோ - நிறைவுப் பகுதி. கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-29076261405098796932020-04-15T18:39:58.652+05:302020-04-15T18:39:58.652+05:30கொக்கி தொடரில் ஆர்வமுடன் பங்கேற்ற உங்கள் எல்லோருக்...கொக்கி தொடரில் ஆர்வமுடன் பங்கேற்ற உங்கள் எல்லோருக்கும்தான் நாங்கள் நன்றி சொல்லவேண்டும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-41480761279025533112020-04-15T17:58:51.226+05:302020-04-15T17:58:51.226+05:30கௌ அண்ணா மிக்க மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கு.
...கௌ அண்ணா மிக்க மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கு.<br /><br />கூடவே முதல் மூன்று வரிகள் இங்கு இப்பகுதியில் சேர்த்தமைக்கும் மிக்க மிக்க நன்றி அண்ணா...உங்களின் ஊக்கத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-58499810717100545612020-04-15T17:57:36.866+05:302020-04-15T17:57:36.866+05:30ஹா ஹா ஹா ஹா ஹா அதானே ...ஆனா பாருங்க இந்நேரம் கல்யா...ஹா ஹா ஹா ஹா ஹா அதானே ...ஆனா பாருங்க இந்நேரம் கல்யாணமே முடிஞ்சுருக்கும்...<br /><br />ஜட்ஜ்மென்ட் சிவா உங்க கமெண்டை ரசித்துச் சிரித்தேன்..மிக்க நன்றி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-10332474257984918862020-04-15T17:49:40.294+05:302020-04-15T17:49:40.294+05:30ஓ கீதாக்கா அப்படித் தோன்றியதா...நான் இந்த இடைப்பட்...ஓ கீதாக்கா அப்படித் தோன்றியதா...நான் இந்த இடைப்பட்ட 2 வருடத்து நிகழ்வுகள் நு சிலதை சேர்த்திருந்தேன் ஆனால் பெரிதாகிவிட்டதால் அதைச் சுருக்கமாக ரவி நிறைய தெரிந்து கொண்டதாகச் சொல்லி கட் செய்துவிட்டேன்...அதைக் கட் செய்யாமல் இருந்திருந்தால் தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.<br /><br />மிக்க நன்றி கீதாக்கா..<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-41327950199104495992020-04-15T17:43:47.113+05:302020-04-15T17:43:47.113+05:30அதே கீதாக்கா. நிறையப் பேர் சினி இண்டஸ்ற்றியில் செய...அதே கீதாக்கா. நிறையப் பேர் சினி இண்டஸ்ற்றியில் செய்யும் தவறு அதுதான்.<br /><br />நான் சில வீடியோக்கள் பார்த்தேன் அதை வைத்துத்தான் இப்படியான பெற்றோர், நடிகைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துதான் எழுதினேன். <br /><br />சினி துறையில் நுழையும் பெண்கள் எப்படியேனும் நுழைந்துவிட வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவுதான்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-76364889712420652182020-04-15T17:43:34.158+05:302020-04-15T17:43:34.158+05:30மாலினியிடம் இருந்து மிஸ்ட் கால் வந்தது கூட தெரியாம...மாலினியிடம் இருந்து மிஸ்ட் கால் வந்தது கூட தெரியாம அப்படி என்ன உறக்கம் படவா ... குழிச்சுபுட்டு சட்டுபுட்டுன்னு கெளம்பு .... அங்கிட்டு மாலினி வெயிட்டிங் ... >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-31529058200776931812020-04-15T17:40:41.556+05:302020-04-15T17:40:41.556+05:30கீதாக்கா மிக்க நன்றி அக்கா.
அக்கா சில ஜோடிகள் இன்...கீதாக்கா மிக்க நன்றி அக்கா.<br /><br />அக்கா சில ஜோடிகள் இன்னும் அதிக வருடம் எடுத்துக் கொண்டு கூட இணைந்திருக்காங்க...<br /><br />அக்கா பச்சைக்கும் சேதுவுக்கும் தான் கௌ அண்ணா கல்யாணம் செய்து வைத்துவிட்டாரே!!!!! ஹா ஹா ஹா<br /><br />அதானால் தான் இங்கு அதை ஜஸ்ட் மென்ஷ்ன் செய்திருக்கேன்.<br /><br />மூன்றையும் மூன்று பேரது கதைகளையும் இணைத்துவிடலாம் அளவிற்குப் பொருந்திப் போய் உள்ளது...<br /><br />மிக்க நன்றி கீதாக்கா<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-52776351504288447272020-04-15T17:38:13.907+05:302020-04-15T17:38:13.907+05:30மிக்க நன்றி பானுக்கா. கருத்திற்கு.
அக்கா சிலர் 5,...மிக்க நன்றி பானுக்கா. கருத்திற்கு.<br /><br />அக்கா சிலர் 5, 6 வருடங்கள் கூட ஏன் இன்னும் கூட அதிக வருடங்கள் கழித்ஹ்டு இணைந்திருக்காங்க. <br /><br />ஆமாம். பானுக்கா மூன்று பேருமே சுபமாகத்தான்..பானுக்கா அண்ட் கௌ அண்ணா, நான் ஒன்று நினைத்தேன். பானுக்காவின் ஆரம்பத்தை அப்படியே வைத்துக் கொண்டு. கௌ அண்ணா மற்றும் கீதாவின் வெர்ஷன்களில் சின்ன டிங்கரிங்க் செய்தால் மூன்றையும் இணைத்து ஒரே கதையாக்கிடலாம். பானுக்கா வுடையது அப்படியே. கீதாவின் கதையில் ரவி அவளைத் தொடர்பு கொள்வது எப்படி என்று அதுவும் வெற்றிப் படங்கள் கொடுத்த பிறகும் நினைக்கும் போது அங்கு கௌ அண்ணாவின் கதைல் சேதுவின் ப்ளான் எல்லாம் வந்து கடைசியில் முடிவில் இரண்டையும் சேர்த்து முடித்துவிடலாம் சின்ன சின்ன டிங்கரிங்க் தான்....என்று தோன்றியது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-7818072253695961172020-04-15T17:32:41.123+05:302020-04-15T17:32:41.123+05:30மிக்க நன்றி கோமதிக்கா விரிவான கருத்திற்கு, பாராட்ட...மிக்க நன்றி கோமதிக்கா விரிவான கருத்திற்கு, பாராட்டிற்கு<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-77102659638301102502020-04-15T17:32:01.141+05:302020-04-15T17:32:01.141+05:30மிக்க நன்றி சிகரம் பாரதி.
கீதாமிக்க நன்றி சிகரம் பாரதி. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-2903739673256545342020-04-15T17:31:40.276+05:302020-04-15T17:31:40.276+05:30மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கும் பாராட்டிற்க்ம...மிக்க நன்றி வெங்கட்ஜி! கருத்திற்கும் பாராட்டிற்க்ம்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-50305092575660044242020-04-15T16:22:02.433+05:302020-04-15T16:22:02.433+05:30முடிவைச் சட்டெனச் சொல்லி விட்டாற்போல் ஓர் எண்ணம்.முடிவைச் சட்டெனச் சொல்லி விட்டாற்போல் ஓர் எண்ணம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-32052716808302959462020-04-15T16:21:35.105+05:302020-04-15T16:21:35.105+05:30மாலினியின் பெற்றோர் நல்லவர்களாக இருந்ததால் மாலினிய...மாலினியின் பெற்றோர் நல்லவர்களாக இருந்ததால் மாலினியும் கௌரவமாக நடித்துக்கொண்டு இருக்க முடிந்தது. இப்படி எல்லோரும் இருந்துவிட்டால் பிரச்னையே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-4274483465247621422020-04-15T16:20:57.683+05:302020-04-15T16:20:57.683+05:30கதையை சுபமாக முடிச்சதுக்குப் பாராட்டுகள். என்றாலும...கதையை சுபமாக முடிச்சதுக்குப் பாராட்டுகள். என்றாலும் மனம் மாற 3 வருடங்கள் அதிகமோ? கடைசியில் மாலினி ஏன் உடனே பதில் சொல்லவில்லை? அதுவும் புரியலை! எப்படியோ ஒன்று சேர்ந்துவிட்டார்கள் என்றாலும் பச்சைக்கும், சேதுவுக்கும் கல்யாணம் ஆச்சா என்பது தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-66295919759823919472020-04-15T16:05:17.643+05:302020-04-15T16:05:17.643+05:30கதையை எழுதிய மூன்று பேருமே சுபமாகத்தான் முடித்திரு...கதையை எழுதிய மூன்று பேருமே சுபமாகத்தான் முடித்திருக்கிறோம் அவரவர் பாணியில். மூன்று வருடங்கள் என்பது சற்று நீளமாக தோன்றினாலும் அவர்களுடைய காதலின் ஆழத்தை காண்பிக்க உதவியிருக்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-62367700301423156782020-04-15T12:21:35.514+05:302020-04-15T12:21:35.514+05:30நல்ல முடிவு. எந்த துறையாக இருந்தாலும் நாம் செய்யும...நல்ல முடிவு. எந்த துறையாக இருந்தாலும் நாம் செய்யும் வேலையில் நேர்மையும் ஒழுக்கமும் இருந்தால் காலம் சென்றாலும் முன்னேற்றம் வந்தே தீரும் என்பதை மிக அழகாய் சொல்லி விட்டார். <br />மாலினியின் அம்மா கேட்ட கேள்வியும் மாலினியின் மாறாத முடிவும் வெற்றிக்கு காரணம்.<br />ரவி, மாலினி பிணக்கு தீர்ந்து நல்ல முடிவு.<br /><br />வாட்சப் மெசேஜ். “யெஸ். லைஃப் லாங்க் ப்ராஜக்ட்” கூடவே, மாலினியிடம் இருந்து மிஸ்ட் கால்.<br /><br />அருமை.<br />வாழ்த்துக்கள் கீதா, பாராட்டுக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-80473209535401082142020-04-15T10:52:59.086+05:302020-04-15T10:52:59.086+05:30நல்ல கதை. இப்போது முதலில் இருந்து படிக்க வேண்டும்....நல்ல கதை. இப்போது முதலில் இருந்து படிக்க வேண்டும். அப்போது தான் சுவாரசியமாக இருக்கும். <br /><br />இந்த பதிவை தொடர்கதை என குறிப்பிட்டிருக்கலாம். அப்போது தான் வலைத் திரட்டியில் உரிய பிரிவில் தானாகவே இணைந்து விடும்.<br /><br />தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: <a href="https://valaioalai.com/" rel="nofollow"> வலை ஓலை </a> . நமது, <a href="https://valaioalai.com/" rel="nofollow"> வலை ஓலை </a> இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. <br /><br />தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். <br /><br />உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம். <br /><br />உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: <a href="https://valaioalai.com/neengalum-ezhudhalaam/" rel="nofollow"> நீங்களும் எழுதலாம் </a> <br /><br />எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: <a href="https://valaioalai.com/blog-list/" rel="nofollow"> வலைப் பட்டியல் </a><br /><br />முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை பொது அல்லது அரசியல் என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். <br /><br />இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க <a href="http://ezhuthani.valaioalai.com/" rel="nofollow"> எழுத்தாணி </a> எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: <a href="https://valaioalai.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/" rel="nofollow"> தொடர்பு </a>சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-49357330644987105982020-04-15T10:20:19.932+05:302020-04-15T10:20:19.932+05:30கீதா ரெங்கன் அவர்கள் பாணியில் விரிவான விளக்கங்களுட...கீதா ரெங்கன் அவர்கள் பாணியில் விரிவான விளக்கங்களுடன் கதை. <br /><br />நல்ல முடிவு. கதாசிரியருக்கு பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com