tag:blogger.com,1999:blog-1092159420912543939.post4102328945265513616..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : விண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-40781607506860047822018-04-17T08:25:30.067+05:302018-04-17T08:25:30.067+05:30வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய ...வணக்கம், <br /><br />www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று <br /><br />வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திட்டிகளுக்கு பதிவர்களின் சரியான <br /><br />ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. <br /><br />அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய <br /><br />நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US<br /><br />உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், <br /><br />பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் <br /><br />ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.<br /><br />நன்றி..<br />தமிழ்USTamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15510976023564389402017-12-17T13:33:28.588+05:302017-12-17T13:33:28.588+05:30கீதா ரங்கன் - எண்ணெய் அன்பு என்பதற்கு ஒட்டாத அன்பு...கீதா ரங்கன் - எண்ணெய் அன்பு என்பதற்கு ஒட்டாத அன்பு என்றுதான் பொருள் கொள்ளணும். முகத்திலும் அன்பைக் காண்பித்து ஆனால் உள்ளன்பிலாத அன்பு (வெளி வேஷம் மாதிரி)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-91668313932856044072017-12-16T10:46:49.464+05:302017-12-16T10:46:49.464+05:30ஸ்ரீராம் பாத்தீங்களா....துரை சகோ ஸ்ரீராமுக்குத் தெ...ஸ்ரீராம் பாத்தீங்களா....துரை சகோ ஸ்ரீராமுக்குத் தெரியும் நு சொல்லிருக்கார்...<br /><br />நெல்லை கௌதம் அண்ணாவுக்கும் ஸ்ரீராமுக்கும் மட்டும் தெரியும் காரணம் நு<br /><br />இப்ப நீங்க எனக்கும் கீதாவும் மட்டும் தெரியும் அப்படினு...<br /><br />ஆ நிறைய ரகசியங்கள் புதைந்து கிடக்கிறதே!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-1097385270061339862017-12-16T10:44:26.590+05:302017-12-16T10:44:26.590+05:30ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....
கீதாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-22575899592805834192017-12-16T10:43:26.235+05:302017-12-16T10:43:26.235+05:30மிக்க நன்றி ஸ்ரீராம்....நான் சும்மாத்தான் கேட்டேன்...மிக்க நன்றி ஸ்ரீராம்....நான் சும்மாத்தான் கேட்டேன்....மெயில்ல கொடுத்ததால் இங்கு கொடுக்கலையோனு.....பரவால்லா எங்க போட்டா என்ன ஸ்ரீராம்.....ஆமாம் கௌ அண்ணன் பெஞ்ச்ல ஏறி நிக்க வைச்சுருவார் ஹா ஹா ஹா ஹா <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-47275691569941905132017-12-16T09:24:38.286+05:302017-12-16T09:24:38.286+05:30இதில் நான் செய்துள்ள ஒரு திப்பிசம் பற்றி எனக்கும் ...இதில் நான் செய்துள்ள ஒரு திப்பிசம் பற்றி எனக்கும் கீதாவுக்கும் மட்டுமே தெரியும். வேறு யாரும் சொல்லவில்லை. நாங்கள் சொல்லப்போவதில்லை!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-57585935106295100522017-12-16T09:23:15.523+05:302017-12-16T09:23:15.523+05:30வழக்கம்போல ஸூப்பர் கீதா. நெகிழ்வான கதைகள் எழுதுவத...வழக்கம்போல ஸூப்பர் கீதா. நெகிழ்வான கதைகள் எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டீர்கள். ராகங்களின் பெயர், நட்சத்திரங்களின் பெயர்... அவள் ஏர்ஹோஸ்டஸ் ஆனதற்கு காரணம்.. ஸூப்பர். இதை நம்ம ஏரியாவில் வெளியிடுவதை விட, கேவாபோ வுக்கு யூஸ் பண்ணலாம் என்று ஆசைப்பட்டேன். ஆனால் தீம் காட்டிக் கொடுத்துடும் என்று விட்டு விட்டேன். கௌ அண்ணன் வேறு சண்டைக்கு வந்துவிட்டால்.....!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-41231801550525339892017-12-16T09:03:47.072+05:302017-12-16T09:03:47.072+05:30ஹை!! மிக்க நன்றி பானுக்கா!!! கருத்திற்கு...ஏரி என்...ஹை!! மிக்க நன்றி பானுக்கா!!! கருத்திற்கு...ஏரி என்று வந்துவிட்டாலும் நாங்கள் எரி என்றுதான் வாசிப்போம் தெரியாதா என்ன இப்படி வருவது....எனக்கு ரொம்பவே வரும் அக்கா...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-6445523614662486542017-12-16T07:28:42.799+05:302017-12-16T07:28:42.799+05:30அக்கா நானும் ஊறப்போட்டுவிடுவேன் ஒரு சில கதைகள்.......அக்கா நானும் ஊறப்போட்டுவிடுவேன் ஒரு சில கதைகள்....ஆனால் அப்படி ஊறப் போட்டவற்றை மீண்டும் எடுக்கும் போது சில சமயம் அந்த ஃபீல் ப்ஃப்ளோ போய் விடுகிறது. மீண்டும் அதனுள் போய் மனதை அந்த ஃபீலுக்குக் கொண்டு போய் அப்புறம் தான் எழுத முடிகிறது.....அதனால் தான் எனக்குக் கதைகள் எழுதுவதில் ரொம்பத் தாமதம் ஏற்படுகிறது....எ பி கே வா போக்கு இன்னும் கதைகள் வைச்சுருக்கேன் முடிக்காம...ஊறப்போட்டு....முடிக்க நினைத்துள்ளேன் பார்ப்போம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-51516213123321548612017-12-16T05:58:30.138+05:302017-12-16T05:58:30.138+05:30மிக்க நன்றி பானுக்கா கருத்திற்கு....இதுவே கதை ரொம்...மிக்க நன்றி பானுக்கா கருத்திற்கு....இதுவே கதை ரொம்ப நீளமாகிவிட்ட்து என்று பல டயலாக்ஸ் எடுத்துவிட்டேன் பானுக்கா...மேலேயே ஒரு சில உதாரணங்கள் சொல்லிருக்கேன்.....<br /><br />எனக்கு அக்கா ஷார்ட்டா எழுத இன்னும் பழக வேண்டும்னு தோனுது!!!!! நீங்க உங்க தொகுப்புல ஒரு பக்கக் கதையா கூட ரொம்ப நல்லா எழுதியிருந்தீங்க....எனக்கெல்லாம் அப்படி எழுத வருமா எழுத முயற்சி செய்யறேன்....மிக்க நன்றி அக்கா மீண்டும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-10221763265270090532017-12-15T22:00:02.697+05:302017-12-15T22:00:02.697+05:30Sorry, எரி பொருளாய் அன்பு என்று படிக்கவும்.Sorry, எரி பொருளாய் அன்பு என்று படிக்கவும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-9232551421786661212017-12-15T21:48:55.880+05:302017-12-15T21:48:55.880+05:30எண்ணெய் அன்பு என்பதை விட ஏரி பொருளாய் அன்பு என்பது...எண்ணெய் அன்பு என்பதை விட ஏரி பொருளாய் அன்பு என்பது பொருத்தமாக இருக்கிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-69500507209289777992017-12-15T21:45:59.299+05:302017-12-15T21:45:59.299+05:30// இன்னொன்று, ஒரு கதை எழுத ஆரம்பித்தால், முடித்துவ...// இன்னொன்று, ஒரு கதை எழுத ஆரம்பித்தால், முடித்துவிடவேண்டும். இல்லைனா, பாதிப் பாதில இருந்தால், பின்பு நாம படிக்கும்போது, அந்த உணர்வில் கதையை எழுதமுடியாது.// <br /><br />என்னை பொறுத்த வரை அப்படி இல்லை. என்னுடைய கதைகளை ஒரு வாரம், இரெண்டு வாரமெல்லாம் எழுதி இருக்கிறேன். மனசுக்குள் ஊறப்போட்டு விடுவேன். அங்கு ஒரு வடிவம் கொடுத்த பிறகுதான் எழுத ஆரம்பிப்பேன். அதனால் சிரமம் இருக்காது. என்ன கஷ்டம் என்றால் சட்டென்று எழுதி விட முடியாது, நேரம் எடுக்கும்.<br /><br /><br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-63048643948279269032017-12-15T21:15:50.693+05:302017-12-15T21:15:50.693+05:30professional touch உடன் எழுதப்பட்டிருந்த கதை! சம்ப...professional touch உடன் எழுதப்பட்டிருந்த கதை! சம்பவங்களை கோர்த்த விதம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்! சில இடங்கள் கொஞ்சம் அவசரமாக எழுதி இருப்பது போல தோன்றுகிறது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-16066861632074280402017-12-15T17:08:06.995+05:302017-12-15T17:08:06.995+05:30அப்போ அந்த வில்லங்கம் புடிச்ச லுப்தான்சா எனக்கு ...அப்போ அந்த வில்லங்கம் புடிச்ச லுப்தான்சா எனக்கு பயம்னு தெரிஞ்சே ஓர சீட்டை குடுத்து மேலே அனுப்ப பிளான் போட்டாங்களோ :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-450007516049532052017-12-15T16:16:21.220+05:302017-12-15T16:16:21.220+05:30//Lufthansa வில் எப்பவும் கேப்பாங்க அக்கா ..3 டைம்...//Lufthansa வில் எப்பவும் கேப்பாங்க அக்கா ..3 டைம்ஸ் கேட்டாங்க// அதெல்லாம் சும்மா! லுஃப்தான்ஸா தான் நாலு முறை போனோம். ஒரே ஒரு முறை மட்டும் நல்ல இருக்கைகள் கிடைத்தன. மத்தபடி எங்கேயோ உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே போட்டுடுவாங்க! எல்லோரையும் தாண்டிட்டுப் போகறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-45794080091811670562017-12-15T16:07:38.949+05:302017-12-15T16:07:38.949+05:30ஸ்ரீராம் இப்போதான் கவனித்தேன் "எண்ணெய் அன்பு&...ஸ்ரீராம் இப்போதான் கவனித்தேன் "எண்ணெய் அன்பு" என்பதை....<br /><br />எரிபொருளாய் அன்பு!!! ???? எதுவும் (வண்டி மட்டும் அல்ல நாமும் இயங்க உணவு ஒரு எரிபொருளாய்) இயங்க ஏதேனும் ஒரு வகை எரிபொருள் அவசியம் இல்லையா....அப்படி ஒரு நல்ல உறவிற்கு அன்பு ஓர் எரிபொருளாய் ஸோ எரிபொருளாய் அன்பு!?!?<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-3047365195664581062017-12-15T16:01:00.750+05:302017-12-15T16:01:00.750+05:30ஸ்ரீராம் அண்ட் கௌதம் அண்ணா மிக்க மிக்க நன்றி கதையை...ஸ்ரீராம் அண்ட் கௌதம் அண்ணா மிக்க மிக்க நன்றி கதையை வெளியிட்டமைக்கும், அளித்துவரும் ஊக்கத்திற்கும்....<br /><br />மீண்டும் மீண்டும் நன்றியுடன்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-8531472090581243042017-12-15T05:44:47.147+05:302017-12-15T05:44:47.147+05:30சில லூஸ் சனம்... நல்ல அருமையான வியூத் தெரியும் விண...சில லூஸ் சனம்... நல்ல அருமையான வியூத் தெரியும் விண்டோ சீட்டை வாங்கிப் போட்டு, ஜன்னலுக்கு சட்டரைப் போட்டு விட்டு நித்திரை கொள்வார்கள்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:))// <br /><br />ஹையோ எஸ் அதிரா.....எனக்கும் கடுப்பாகும்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-88420497457496642152017-12-15T05:41:13.122+05:302017-12-15T05:41:13.122+05:30மிக்க நன்றி சகோ அசோகன் குப்புசாமி
கீதாமிக்க நன்றி சகோ அசோகன் குப்புசாமி <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-36505634113487842562017-12-15T05:40:20.791+05:302017-12-15T05:40:20.791+05:30கீதாக்கா கவலையை விடுங்க...நானும் கை கோர்க்கறேன் உங...கீதாக்கா கவலையை விடுங்க...நானும் கை கோர்க்கறேன் உங்களோடு. இனி விண்டோ சீட் தரலைனா...நாம போராடுவோம்...வேண்டும் வேண்டும் விண்டோ ஸீட் வேண்டும்னு இல்லைனா நாங்க கூவத்துல (பக்கத்துல அதுதானே ஓடுது!!!) குதிச்சுருவோம்னு அதிரா மாதிரி. அதுவும் இல்லைனா கேப்டன் ஸ்டைல்ல னு சொல்லுவோம். கேப்டன் ஸ்டைலா அப்படினு மெர்ஸல் ஆகிடுவாங்க. அதுக்கு விண்டோ ஸீட்டே கொடுத்துடறோம் தாயினு சொல்லிடுவாங்க...!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-3097479943122249672017-12-14T22:56:32.707+05:302017-12-14T22:56:32.707+05:30///அநேகமா ஜி30, 31 அல்லது எஃப் 40, 41 அப்படினு வரு...///அநேகமா ஜி30, 31 அல்லது எஃப் 40, 41 அப்படினு வரும்! சின்ன வயசுக்காரங்களுக்கு எல்லாம் முன்னாடி கொடுத்திருப்பாங்க! :)//<br /><br />அது கீதாக்கா.. என்ன தெரியுமோ? பல சீட்கள் காசுக்கு வித்திடுவினம்... காசுக்கு விலைப்பட்டுப் போகும் சீட்கள்.. முன் வரிசையிலும் + பாத்ரூம் அருகில் இல்லாதவை.. மற்றும் பிளேனின் இறக்கை மறைக்காத சீட்களாகவும் இருக்கும்... பிளேனின் இறக்கைக்கு மேலே வரும் விண்டோ சீட்கள் மிஞ்சி இருக்கும்.. அது பெயர்தான் விண்டோ சீட்ட்.. மற்றும்படி வெளியே எதுவும் தெரியாது விங்ஸ் மறைக்கும்.. எட்டி எட்டி வெளியே பார்க்கோணும்...<br /><br />சில லூஸ் சனம்... நல்ல அருமையான வியூத் தெரியும் விண்டோ சீட்டை வாங்கிப் போட்டு, ஜன்னலுக்கு சட்டரைப் போட்டு விட்டு நித்திரை கொள்வார்கள்:)) கர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-5262373889726255942017-12-14T20:33:52.592+05:302017-12-14T20:33:52.592+05:30விமான பயணம் நல்ல அனுபவம்தான் மிக நன்றுவிமான பயணம் நல்ல அனுபவம்தான் மிக நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-86415609830362198262017-12-14T20:22:26.700+05:302017-12-14T20:22:26.700+05:30@கீதா ..எனக்கு ரொம்ப பயம் :) ஓரத்தில் உட்க்கார :) ...@கீதா ..எனக்கு ரொம்ப பயம் :) ஓரத்தில் உட்க்கார :) நானும் சின்னப்பிள்ளையில் எப்படி இந்த விமானம் இவ்ளோ போரையும் தூக்கிட்டு பறக்குதுன்னு யோசிப்பேன் ஆனால் கனவிலும் நினைக்கலை வாழ்க்கை விமானத்தில் ஏறி பல்லலாயிரம் மைல்களுக்கு அப்பால் கொண்டு இறக்கி என்னை தனியா தைரியசாலியாக்கி விட்டிருக்கு பாருங்க :) <br />மேற்கூறிய வரிகளில் தைரியசாலி என்பதை அழுத்தமாக படிக்கவும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-63046403607556227442017-12-14T20:16:49.917+05:302017-12-14T20:16:49.917+05:30@ geethaa akka ..//Geetha SambasivamDecember 14, ...@ geethaa akka ..//Geetha SambasivamDecember 14, 2017 at 1:14 PM<br />ஹையோ, எந்த ஏர்லைன்ஸில் வின்டோ சீட் வேணுமானு கேட்டுக் கொடுக்கிறாங்க? ''<br /><br />Lufthansa வில் எப்பவும் கேப்பாங்க அக்கா ..3 டைம்ஸ் கேட்டாங்க ஆனா நான் மிடில் ரோவில் தான் உக்காருவேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com