tag:blogger.com,1999:blog-1092159420912543939.post4706221252552897442..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : அலேக் அனுபவங்கள் 07:: அசோக் லேலண்டு முதல் தரிசனம்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-73434111311544570712019-03-07T20:45:00.396+05:302019-03-07T20:45:00.396+05:30இப்போ எனக்கு நோட்டிபிகேசன் வருது கெள அண்ணன்.இப்போ எனக்கு நோட்டிபிகேசன் வருது கெள அண்ணன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-85825472562727925612019-03-07T20:44:39.010+05:302019-03-07T20:44:39.010+05:30ஹா ஹா ஹா இன்று எங்கள் புளொக்கில் மயங்கிக் கிடந்திட...ஹா ஹா ஹா இன்று எங்கள் புளொக்கில் மயங்கிக் கிடந்திட்டேன்ன் அதனால இதை மறந்தே போனேன்ன்.. இப்போதான் நினைச்சிட்டு ஓடி வந்தேன்ன்ன்..<br /><br />//மயக்கம் தெளிந்து எழுந்தவுடன் மீண்டும் தொடர்கின்றேன்!<br />//<br /><br />ஆவ்வ்வ்வ் ஆராவது கெள அண்ணனுக்கு சுட்டாறின தண்ணி அடிச்சு எழுப்பி விடுங்கோ:).. அவருக்கு ஜலதோசம் குளிர்நீர் ஒத்துக்காது:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-38664929664800818992019-03-07T12:36:12.209+05:302019-03-07T12:36:12.209+05:30இப்போவும் வயதில் குறைந்தவர்களானாலும் "நீங்க, ...இப்போவும் வயதில் குறைந்தவர்களானாலும் "நீங்க, வாங்க!" என்றேபேசுவேன். அது யாராக இருந்தாலும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39104494793052944142019-03-07T11:56:05.387+05:302019-03-07T11:56:05.387+05:30புதிதாக சேர்ந்திருக்கமாட்டார்; என்னைப்போல வெளிமாவட...புதிதாக சேர்ந்திருக்கமாட்டார்; என்னைப்போல வெளிமாவட்டம் ஆசாமியாக இருப்பார்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-54404375933591096022019-03-07T11:24:44.182+05:302019-03-07T11:24:44.182+05:30மெட்றாஸ் பாஷை பேசாத செக்யூரிட்டி அலுவலரும் புதிதாக...மெட்றாஸ் பாஷை பேசாத செக்யூரிட்டி அலுவலரும் புதிதாக சேர்ந்திருப்பாரோ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-29087232148238291462019-03-07T09:52:28.123+05:302019-03-07T09:52:28.123+05:30நன்றி!நன்றி!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-91982008253689299012019-03-07T09:52:12.620+05:302019-03-07T09:52:12.620+05:30நன்றி!நன்றி!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-81197324536160499192019-03-07T09:51:53.301+05:302019-03-07T09:51:53.301+05:30ஹா ஹா !ஹா ஹா !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-12193788877806861252019-03-07T09:51:31.201+05:302019-03-07T09:51:31.201+05:30சுத்தத் தமிழில் பேசினால், நம்மைக் கலவரமாக ஒரு நோட்...சுத்தத் தமிழில் பேசினால், நம்மைக் கலவரமாக ஒரு நோட்டம் விட்டு, பாதுகாப்பான தூரத்திற்கு சென்று நின்றுகொள்வார்கள்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-64179584197565007662019-03-07T09:49:29.200+05:302019-03-07T09:49:29.200+05:30சரிதான். நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கேன்...சரிதான். நானும் அப்படித்தான் கேள்விப்பட்டிருக்கேன். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-54266654201896040112019-03-07T09:48:39.799+05:302019-03-07T09:48:39.799+05:30அட! இன்டரஸ்டிங்!அட! இன்டரஸ்டிங்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-47366916389829064542019-03-07T09:48:00.826+05:302019-03-07T09:48:00.826+05:30சென்னையில் நீ, வா, போ என்று பேசினால் மரியாதையாம்; ...சென்னையில் நீ, வா, போ என்று பேசினால் மரியாதையாம்; வா ஐயா, போ ஐயா என்று பேசினால் மரியாதைக் குறைவாம். ரொம்ப நாளைக்கு கஷ்டப்பட்டேன். ஆனால் இதுவரை வயதில் சிறியவர்களாக இருந்தாலும், வா போ என்று பேசியதில்லை. வாங்க, போங்க என்றுதான் பேசுவேன், என்னுடைய கார் டிரைவர் உட்பட எல்லோரிடமும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-51025604802332397472019-03-07T09:43:31.989+05:302019-03-07T09:43:31.989+05:30இரசிப்புக்கு நன்றி!இரசிப்புக்கு நன்றி!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-45663880196663435522019-03-07T08:02:04.349+05:302019-03-07T08:02:04.349+05:30ஒருத்தர் வாழ்க்கைக்கு எத்தனை உதவிக்கரங்கள் நீளுகின...ஒருத்தர் வாழ்க்கைக்கு எத்தனை உதவிக்கரங்கள் நீளுகின்றன... வாழ்க்கைச் சுழலில் இதையெல்லாம் மறந்துவிடுகிறோம்.<br /><br />தொடருங்கள்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-19863386975902884442019-03-07T07:42:27.188+05:302019-03-07T07:42:27.188+05:30அனுபவங்கள் அருமை. எத்தனை பேர் உதவி இருக்கிறார்கள்!...அனுபவங்கள் அருமை. எத்தனை பேர் உதவி இருக்கிறார்கள்! நல்ல உள்ளங்களை நினைவுகூர்ந்தது மகிழ்ச்சி.<br /><br />.// சென்னை மாநகரத்தில், முதன் முதலாக ஒருமையில் பேசாமல், பன்மையில் மரியாதையாக 'நீங்க, வாங்க, போங்க' என்று ஒருவர் பேசியதைக் கேட்டு, எனக்கு மயக்கமே வந்தது.//<br /><br />ரசித்தேன்.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-449114135268246172019-03-07T07:24:26.510+05:302019-03-07T07:24:26.510+05:30உங்களுக்கு மயக்கம் வந்ததை இரசித்தேன்.
தண்ணி அடித்...உங்களுக்கு மயக்கம் வந்ததை இரசித்தேன்.<br /><br />தண்ணி அடித்து விட்டு (ஸாரி தண்ணீர் தெளித்து விட்டு வரவும்) காத்திருக்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-28230268166192213542019-03-07T06:05:27.744+05:302019-03-07T06:05:27.744+05:30வெளி ஊர்களிலிருந்து வந்து சென்னைக்குக் குடி பெயர்ந...வெளி ஊர்களிலிருந்து வந்து சென்னைக்குக் குடி பெயர்ந்தவர்கள் மரியாதையுடனே அழைப்பார்கள். அவங்க தமிழ் பேசும் விதத்திலேயே வெளி ஊர்க்காரங்க எனப்புரிஞ்சுடும். இம்மாதிரி அனுபவங்கள் அநேகமாய் அனைவருக்கும் இருக்கும். இப்போச் சென்னை காஸ்மாபாலிடன் நகராகி விட்டது. ஆகவே கலந்து கட்டித் தான் தமிழே! :))) சுத்தத் தமிழைப் பார்க்கிறதே அரிது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-21837181549644444672019-03-07T06:03:11.349+05:302019-03-07T06:03:11.349+05:3010A1 என அரசுத்துறையில் குறிப்பிடுவாங்களா. இங்கே டெ...10A1 என அரசுத்துறையில் குறிப்பிடுவாங்களா. இங்கே டெம்பரரி காஷுவல் லேபர் என்பதைத் தான் டிசிஎல் எனச் சொல்லுவார்கள். அன்றன்று சம்பளம். வாரக்கடைசியில் தருவாங்க. பிஎஃப் போன்ற பிடித்தங்கள், தீபாவளிக்கு அட்வான்ஸ்,கோ ஆப்டெக்ஸ் துணி வாங்கும் சலுகைப்பத்திரம் எல்லாம் அவங்களுக்குக் கிடையாது. ஆனால் வேலை மட்டும் எப்படியானும் கிடைச்சுடும்! ஓரிரு வருடங்களில் அவர்கள் நிரந்தரப் பணியாளர்களாகவும் ஆகிடுவாங்க.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-31023937549491167962019-03-07T06:00:12.107+05:302019-03-07T06:00:12.107+05:30//நான் போய் வேலையில் சேர்ந்தவுடன், அங்கு வேலையில் ...//நான் போய் வேலையில் சேர்ந்தவுடன், அங்கு வேலையில் இருக்கும் 10A1 கிளார்க் ஒருவரை அந்த வேலையிலிருந்து தூக்கிவிடுவார்கள் என்று குறிப்பிட்டு, அவருக்கும் ஒரு நகல்//<br />என்ன ஆச்சரியம்! நான் தண்டையார்ப்பேட்டை எலக்ட்ரிசிடி ஆஃபீஸில் வேலையில் சேர்ந்ததும் அந்த டைப்பிஸ்ட் போஸ்டில் இருந்த வசந்தா என்னும் டிசிஎல்லை வேலை நீக்க உத்தரவு கொடுத்து அனுப்பினார்கள். அந்தப் பெண் அன்றைக்கு என்னைத் திட்டி இருந்தாலும் பின்னால் அதே அலுவலகத்தில் வந்து உட்கார்ந்தது/அதிகாரம் பண்ணியது எல்லாம் வேறே கதை! :))))) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-45502760589989225032019-03-07T05:52:50.827+05:302019-03-07T05:52:50.827+05:30நானும் நிறைய டி என் பி எஸ்ஸி பரீட்சைகள் எழுதியிருக...நானும் நிறைய டி என் பி எஸ்ஸி பரீட்சைகள் எழுதியிருக்கேன். <br /><br />//ஒரு சாணிக் கலர் காகிதத்தில் டைப் அடித்து, அனுப்பி வைத்திருந்தார்கள்.// ஹா ஹா ஹா ஆமாம் அப்பல்லாம் அந்த மாதிரி பேப்பர் கொஞ்சம் தண்ணி பட்டாலே போதும் அவ்வளவுதான்...<br /><br />நீங்கள் வேலையில் சேர்ந்ததும் எதற்கு அந்த 10A1 கிளார்க்கை நீக்குகிறார்கள்? ஒரு வேளை அதௌ அவருக்குத் தற்காலிக போஸ்டோ?!!<br /><br />இந்த ஜான் மேட்டர் மட்டும் முன்ன எங்கேயோ எபியில் வாசித்த நினைவு இருக்கு வேறு எதுக்காச்சும் இதை மட்டும் பகிர்ந்திருந்தீங்கன்னு நினைக்கிறேன்...பு கே ப?<br /><br />சென்னை மரியாதை எனக்கும் சென்னைக்கு வந்த புதிதில் பயமுறுத்தியது!!!! ஹா ஹா ஹா <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-16944370747995758342019-03-07T05:45:15.347+05:302019-03-07T05:45:15.347+05:30வணக்கம் கௌ அண்ணா..
//ஒரு மருந்து மாத்திரை கம்பெனி...வணக்கம் கௌ அண்ணா..<br /><br />//ஒரு மருந்து மாத்திரை கம்பெனியில் டி எம் இ படித்த ஆட்கள் //<br /><br />மருந்துக் கம்பெனிக்கா ஆச்சரியமா இருக்கே...டிப்ளமா இன் மெடிக்கல் இஞ்சினியரிங்க் எல்லாம் அப்பவே இருந்திருக்குமோ!!!!!!!!!!!?<br /><br />அச்சுப் பிசாசு//<br /><br />ஹா ஹா ஹா ஹா....உங்களுக்கு என்றே எங்கிருந்து அழகான பெயர்கள் நகைச்சுவையுடன் மனதில் உதிக்கிறதோ....!!!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com