tag:blogger.com,1999:blog-1092159420912543939.post5079638934802971771..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : அவள் என்ன செய்யட்டும்?கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger100125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-75613494154395370532017-06-29T16:47:59.100+05:302017-06-29T16:47:59.100+05:30>>> நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத்...>>> நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?..<<<<br /><br />பல்லாயிரம் நெஞ்சங்களில் இன்றும் நின்றாடிக் கொண்டிருக்கும் வைர வரி..<br /><br />அதனுடைய கனம் குறையாமல் வாசகர்களின் கைகளில் சேர்த்து விட்டீர்கள்!..<br /><br />அன்பின் நல்வாழ்த்துகள்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15781309538889058322017-06-29T11:14:28.389+05:302017-06-29T11:14:28.389+05:30நன்றி மொஹம்மது அல்தாஃப்நன்றி மொஹம்மது அல்தாஃப்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-18633290682443445782017-06-29T11:14:10.394+05:302017-06-29T11:14:10.394+05:30இப்போ யோசிக்கறேன் கீதா ரங்கன், முதல் வரியிலேயே கதை...இப்போ யோசிக்கறேன் கீதா ரங்கன், முதல் வரியிலேயே கதை ஆரம்பித்துவிடணும் என்பதுதான் சிறுகதையின் பாலபாடம். வர்ணனைகளெல்லாம் சரித்திரக் கதைகளுக்குத்தான் சரிப்படும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-11272097254639213712017-06-28T17:38:29.489+05:302017-06-28T17:38:29.489+05:30வாழ்த்துகள் நண்பரே அருமை வாழ்த்துகள் நண்பரே அருமை M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-58943687648907564592017-06-28T17:11:30.263+05:302017-06-28T17:11:30.263+05:30கதையின் ஆரம்பம் அழகு!!!
கீதாகதையின் ஆரம்பம் அழகு!!!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-10912974587907129562017-06-28T16:18:53.603+05:302017-06-28T16:18:53.603+05:30'அந்தர் ஏக்', 'பார் ஏக்' - சொல்லாட...'அந்தர் ஏக்', 'பார் ஏக்' - சொல்லாடல் நல்லா இருக்கு கில்லர்ஜி. இது எனக்கு, 'தங்கச் சங்கிலியை' நீங்கள் மீட்டுக்கொடுத்த சம்பவத்தையும் நினைவுபடுத்திற்று (அபுதாபியில் இருந்தபோது)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-86072811642513608132017-06-28T16:15:07.944+05:302017-06-28T16:15:07.944+05:30அவங்க ஊர்ல இல்லாதபோது ஓட்ட மாட்டேன். பாவம்.
"...அவங்க ஊர்ல இல்லாதபோது ஓட்ட மாட்டேன். பாவம்.<br /><br />"அவர்தான் நீச்சலில் இரண்டாவதாக வந்தாரே!!! " - நீச்சல் போட்டியைப் பார்ப்பதற்கு இரண்டாவதாக வந்தார்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-9296762356072193852017-06-28T16:06:52.908+05:302017-06-28T16:06:52.908+05:30வாசிப்பவர்கள், கதை மாந்தராயினும், அவர்களும் கஷ்டப்...வாசிப்பவர்கள், கதை மாந்தராயினும், அவர்களும் கஷ்டப்படுவதை விரும்புவதில்லை. இந்தக் கதையே கொஞ்சம் நெடுங்கதையாகி, சுரேந்திரனின் பின்புலம் கொஞ்சம் ஏடாகூடமாக இருந்து, அகமதுவின் நல்ல குணம் இன்னும் மேலோங்கியிருப்பதுபோல பின்னப்பட்டு, ரஸியாவின் அம்மாவோடு அனுவின் பாசமும் காண்பிக்கப்பட்டிருந்தால், வாசகர்கள், 'நிச்சயம் ஆனா என்ன. தான் எண்ணியபடி ஒரு வாய்ப்பு வரும்போல் தெரிகிறதே.. அதை முயற்சித்தால் என்ன' என்ற எண்ணம் வருமல்லவா? <br /><br />இப்படித்தானே அந்தக்காலத்தில், கல்கி, லக்ஷ்மி, சிவசங்கரி போன்ற பலப் பல லெஜெண்ட்ஸ் எழுத்தில்கொண்டுவந்து எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தார்கள் அதைப்போன்றே பலப் பல இணைய எழுததாளர்களும் ரொம்ப நல்லா கதைகள் படைக்கறாங்க, உங்களையும் சேர்த்து. (ஆனாலும் கதை எழுதிப்பார்க்கும் என்னையும் உற்சாகப்படுத்துவதற்கு நன்றி)<br /><br />இப்போதும் கதையோ தொடர்கதையோ படிக்கும் மனம் வாசகர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால்தானோ என்னவோ, பெரும்பாலான பத்திரிகைகள் அரைப்பக்க அளவுக்கு சிறுகதைகளைச் சுருக்கிவிட்டன.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-22111936337348482022017-06-28T15:58:10.237+05:302017-06-28T15:58:10.237+05:30நன்றி கீதா ரங்கன். ஒவ்வொரு தடவையும், பழைய காலத்தில...நன்றி கீதா ரங்கன். ஒவ்வொரு தடவையும், பழைய காலத்தில்-16-20 வயதுகளில்) இருந்த திறமையை வளர்த்துக்கொள்ளவில்லையே என்ற வருத்தம் தோன்றுகிறது. சித்திரமும் கைப்பழக்கம்தானே. ஒரு நாள் அது என் வசப்படும். உங்கள் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-34598824183157869522017-06-28T15:56:12.171+05:302017-06-28T15:56:12.171+05:30வருகைக்கு நன்றி கீதா ரங்கன். துளசி ரொம்ப பிஸிபோலிர...வருகைக்கு நன்றி கீதா ரங்கன். துளசி ரொம்ப பிஸிபோலிருக்கிறது (வெகேஷனாகத்தானே இப்போது இருக்கும்?)<br /><br />உங்கள் கருத்தைப் பார்த்து இந்தக் கதையின் முடிவிலிருந்தே, அடுத்த கதை தொடரலாம் என்று தோன்றுகிறது. ஒரு முடிவு எடுத்தபின் அதை மாற்றுவது சரிப்படுமா? அது வாழ்க்கையின் ஒவ்வொரு சங்கடத்தின்போதும், அடடா அப்படியே தொடர்ந்திருக்கலாமே என்று மனதை சஞ்சலப்படுத்துமல்லவா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-57697258638622057822017-06-28T15:52:58.582+05:302017-06-28T15:52:58.582+05:30விதி விலக்குகள் விதியாக முடியுமா கீதா ரங்கன்? உங்க...விதி விலக்குகள் விதியாக முடியுமா கீதா ரங்கன்? உங்கள் குடும்பத்தின்/சொந்தத்தின் விசால மனம் எனக்குப் புரிகிறது.<br /><br />வெளிநாட்டுக்கோ அல்லது இருக்கும் இடத்தைவிட்டு மற்ற மாநிலத்துக்கோ சென்றுவிட்டால், இத்தகைய திருமணங்கள் பெரிய விளைவுகளை ஏற்படுத்தாது. அல்லது பொதுவாக குடும்பத்தின் மனநிலை மாறிவிட்டாலும் (திருமண விஷயத்தைப் பெரிதாகக் கருதாதது) தாக்கம் இருக்காது. இல்லையென்றால், அத்தகைய திருமணங்கள், காலில் குத்திய முள்தான். <br /><br />திருமணம் என்பது இரு குடும்பங்களின் சங்கமமாக இருக்கும்வரை, நெருடல் இருக்கும். அது தனிப்பட்ட இருவரின் நிகழ்வாக எப்போது மாறுகிறதோ (அதற்கு நிறைய வருடங்கள் பிடிக்கும் தமிழ்'நாட்டில்) அப்போது நெருடல் அவ்வளவாக இருக்காது. இதனை ஏற்றுக்கொள்கிறவர்கள்கூட, எங்கே தான் ஏற்றுக்கொண்டதாகக் காட்டிக்கொண்டால், தன் குடும்பத்திலும் இது நடக்க ஏதுவாகிடுமோ என்ற தயக்கம்/பயத்தினால், ஏற்றுக்கொண்டதாகக் காட்டமாட்டார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-38844500014657204142017-06-28T15:52:20.103+05:302017-06-28T15:52:20.103+05:30அனுவுக்கு நிச்சயமாகும் இந்த சமயத்தில் முடிவை மாற்ற...அனுவுக்கு நிச்சயமாகும் இந்த சமயத்தில் முடிவை மாற்றுவது சரியல்ல என்றே தோன்றுகிறது. அது பலரது மனதினை வேதனைப்படுத்தும். யதார்த்தமாக அனு போவது நல்லது...அனு என்ன முடிவு செய்கிறாளோ??!! கதாசிரியரும் அதைத்தான் விரும்புவார் இல்லையா....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-45626856114636051282017-06-28T15:47:47.977+05:302017-06-28T15:47:47.977+05:30(பூசார் பாசை எந்த நாட்டு பாஷையோடும் சேராது என்று ய...(பூசார் பாசை எந்த நாட்டு பாஷையோடும் சேராது என்று யாரோ மனதில் நினைப்பது ரொம்ப சத்தமா எனக்குக் கேட்குது)// ஹஹஹஹ் ஏஞ்சல் ஹாலிடேல போறாங்களே! கேட்டிருக்காதா இருக்கும்...இல்லைனா பூஸாரை விரட்டியிருப்பார்....பூஸார் ஹை ஹீல்ஸ் போட்டு தடுக்கி தேம்ஸில் குதித்திருப்பார்...அவர்தான் நீச்சலில் இரண்டாவதாக வந்தாரே!!! <br /><br />கீதா<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-21273935411942924072017-06-28T15:44:26.144+05:302017-06-28T15:44:26.144+05:30நெல்லைத்தமிழன் படம் அருமை!!! அகமதுவும் அனுவும்!!! ...நெல்லைத்தமிழன் படம் அருமை!!! அகமதுவும் அனுவும்!!! எப்படி இப்படி வரைகிறீர்கள். பல திறமைகள் உங்களிடம்!!!பிரமிக்கிறேன்....<br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-50528100814992429952017-06-28T15:43:02.866+05:302017-06-28T15:43:02.866+05:30யெஸ் ஸ்ரீராம்!!! எனக்கும் தோன்றியது. நெல்லை கலக்கு...யெஸ் ஸ்ரீராம்!!! எனக்கும் தோன்றியது. நெல்லை கலக்குகிறார்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-13857992004906785502017-06-28T15:41:07.188+05:302017-06-28T15:41:07.188+05:30நெல்லைதமிழன் உங்களின் இந்தக் கதை போன கதையை விட வேற...நெல்லைதமிழன் உங்களின் இந்தக் கதை போன கதையை விட வேறு விதத்தில் அமைந்துள்ளது தெரிகிறது....வித்தியாசமாகவும் எழுதுகிறீர்கள். உங்கள் திறமை வியக்க வைக்கிறது.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-20796503419724398542017-06-28T15:36:51.583+05:302017-06-28T15:36:51.583+05:30யெஸ் உண்மைதான் ஜி! ப்ராக்டிக்கலாக...
என் குடும்பத...யெஸ் உண்மைதான் ஜி! ப்ராக்டிக்கலாக...<br /><br />என் குடும்பத்தில் வேறு மதத்தைச் சேர்ந்த, வேறு ஜாதியைச் சேர்ந்த திருமணங்கள் நடந்துள்ளன. எங்கள் குடும்பத்துப் பெண்களும் சரி, ஆண்களும் சரி. எல்லோருமே இதுவரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் மகிழ்வாக இருந்து வருகிறார்கள். அப்படித் திருமணம் செய்தவர்களில் இரு குடும்பத்தாரைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் வாழ்வது வெளிநாட்டில். அனு அகம்மது கேசும் உண்டு. இங்கு வாழும் இரு குடும்பத்தாரில், ஆணின் மனைவி ஆணின் குடும்பத்து வழக்கங்களைப் பின்பற்றுகிறார் என்றாலும் ஆணும் அவர்கள் குடும்பத்து வழக்கங்களையும் மதிக்கிறார். குழந்தையைப் பள்ளியில் தந்தையின் ஜாதி/மத அடிப்படையில்தான் சேர்த்திருக்கிறார்கள். பெண்ணின் குடும்பத்தார் மறுக்கவில்லை. இத்தனைக்கும் பணக்காரரும் இல்லை. அடுத்த கேஸ் பெண். பெண் வேறு ஒரு சாதிப் பையனை மணந்து கொண்டாலும், நல்ல காலம் ஆணின் குடும்பத்தார் எதுவும் சொல்லவில்லை. பெண்ணின் குடும்பம் ஏழ்மைதான். மதம் ஒரே மதம் தான். ஆணின் குடும்பத்தார் கொஞ்சம் வசதி படைத்தவர்கள். இரு பெற்றோர்களையும் பார்த்தும் கொள்கிறார்கள். குழந்தை ஒன்று அது தந்தை சாதியில் சேர்க்கப்பட்டது. எங்கள் குடும்பத்து அடுத்த தலைமுறைகள் எல்லாம் நேஷனல் இன்டெக்ரேஷன் அடிப்படையில் அமைந்துவிட்டது. தென்னிந்திய வட இந்தியக் கலப்பு உட்பட....எங்கள் குடும்பத்தில் கிட்டத்தட்ட இந்திய பாப்புலர் மொழிகளில் எல்லா மொழிகளும் பேசுபவர்கள் வேறு வேறு கலாச்சாரம் என்று ....ஒரு சில குடும்ப நிகழ்வுகள் கலகலப்பாக இருக்கும்...ஹான் இன்னுனு சொல்ல மறந்துட்டேனேன...யாருமே உணவுப் பழக்கத்தைக் கூட அதாவது சைவம், அசைவம் விட்டுக் கொடுக்கவில்லை. <br /><br />ஆனால் நீங்கள் சொல்லுவது போல் பிரச்சனைகள் பெரும்பான்மைதான்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-49283715826484604172017-06-28T15:24:36.452+05:302017-06-28T15:24:36.452+05:30ஸ்ரீராம் மீ டூ! ஹைஃபைவ்!!! இந்தப் பாடலும் நன்றாக இ...ஸ்ரீராம் மீ டூ! ஹைஃபைவ்!!! இந்தப் பாடலும் நன்றாக இருக்கு என்றாலும் சுசீலா லிஸ்டை நெட்டில் எடுத்து வைத்துள்ளேன். பார்த்துக் கொண்டிருக்கிறேன்...நானும் கதை எழுத நினைத்துள்ளேன்...முடிகிறதா பார்ப்போம்...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-69953124335230978942017-06-28T15:22:15.864+05:302017-06-28T15:22:15.864+05:30லேட்டாகிப் போச்சு!!! மிக அருமையாக எழுதியிருக்கிறிர...லேட்டாகிப் போச்சு!!! மிக அருமையாக எழுதியிருக்கிறிரீர்கள் நெல்லைத்தமிழன்!<br /><br />முடிவு எங்கள் யூகத்தில்! இப்படி ஒரு யுக்தியை எழுத்தாளர்கள் கையாள்வது உண்டு அந்த லிஸ்டில் நீங்களும்...சூப்பர்!!! <br /><br />பாவம் அனு....காத்திருந்த போது அகமது வேறு எண்ணத்தில் அனுவிற்குக் கல்யாணம் நிச்சயமான போது அகமது என்ட்ரி....தர்மசங்கடமான சூழல்...அனு என்ன முடிவு எடுத்திருப்பாள்? எனக்கு 12 பி சினிமா கதை போல அனு அகமதை மணந்திருந்தாள் கதை எப்படிச் செல்லும்....அனு தன் கசினை மணந்தால் கதை எப்படி நகர்த்தலாம் என்று தோன்றுகிறது....<br /><br />கீதா<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-40129077175873470272017-06-27T16:25:09.391+05:302017-06-27T16:25:09.391+05:30ஸ்ரீராம் ஜியின் புரிதலுக்கு நன்றி.
ஜாதியில்லை, மத...ஸ்ரீராம் ஜியின் புரிதலுக்கு நன்றி.<br /><br />ஜாதியில்லை, மதமில்லை என்று பேசுவது மேடையில் வேண்டுமானால் அழகாக இருக்கும்.<br /><br />நடைமுறையில் மதம் கடந்து காதலின் வேகத்தில் செய்தவர்கள் மறுவருடம் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பிரச்சனை வருகிறது சரி மனைவியின் மதமான டொபேட் மதப்பெயரை வைத்தோம் என்று வைத்துக்கொள்ளுங்கள்.<br />ஸ்கூலுக்கு போனவுடன் தந்தையின் பெயர் சல்பேட் மதம் இது எப்படி ? என்று வாத்தியார் கேட்கிறார் என்ன செய்வது ? KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-72951315936829862232017-06-27T15:20:10.616+05:302017-06-27T15:20:10.616+05:30//திருமண வாழ்க்கை 3-5 வருடம்தான்.//
அது ஹார்மோன்க...//திருமண வாழ்க்கை 3-5 வருடம்தான்.//<br /><br />அது ஹார்மோன்களின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் வயதில் தெரி / புரிவதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-21554204430459586572017-06-27T15:18:34.479+05:302017-06-27T15:18:34.479+05:30வரவுக்கு நன்றி ரூபன்.வரவுக்கு நன்றி ரூபன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-23248626387546523092017-06-27T15:17:54.538+05:302017-06-27T15:17:54.538+05:30வாழ்க்கை என்பது வியாபாரம். இதில் ஜன்னம் என்பது வரவ...வாழ்க்கை என்பது வியாபாரம். இதில் ஜன்னம் என்பது வரவாகும். உங்கள் கருத்துக்கு நன்றிநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-65273830691240421692017-06-27T15:15:21.512+05:302017-06-27T15:15:21.512+05:30எனக்கும் தெரிந்துகொள்ள ஆசை. சுசீலா பாடலாக இருக்கவே...எனக்கும் தெரிந்துகொள்ள ஆசை. சுசீலா பாடலாக இருக்கவேண்டும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-36177524156029187352017-06-27T15:14:20.336+05:302017-06-27T15:14:20.336+05:30நன்றி ஶ்ரீராம். பிராமண சமூகச் சூழலை விட்டு விலகி வ...நன்றி ஶ்ரீராம். பிராமண சமூகச் சூழலை விட்டு விலகி வேற சமூகத்தை முயற்சித்தேன். அதுனாலதான் அனுவின் குடும்பத்தை ரொம்பவும் கொண்டுவரவில்லை. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com