tag:blogger.com,1999:blog-1092159420912543939.post5352128857369314744..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : தியாக துரோகம்! (நெல்லைத்தமிழன் விளக்கம். ) கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-24171816540519583852020-05-06T07:58:50.699+05:302020-05-06T07:58:50.699+05:30எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-47689001627525097902020-05-05T20:12:13.503+05:302020-05-05T20:12:13.503+05:30காதல் கதைதான் எழுத வேண்டுமா? நண்பனின் திருமண வாழ...காதல் கதைதான் எழுத வேண்டுமா? நண்பனின் திருமண வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் கதையாக இருக்கக் கூடாதா? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-54119676728842956042020-05-03T20:13:11.102+05:302020-05-03T20:13:11.102+05:30//அதை மறந்து தனக்காக உழைத்தவரின் நற்பெயரைக் கெடுப்...//அதை மறந்து தனக்காக உழைத்தவரின் நற்பெயரைக் கெடுப்பார்.// - இதுக்கு காரணகர்த்தா, 'வாழ்க்கை கொடுத்த' அந்த நபராகத்தான் நிச்சயமாக இருக்கும். "இதோ..இன்னைக்கு பெரிய மனுஷனா இருக்கானே..அது என்னால்தான்', 'நான் இல்லைனா அவனுக்கு எங்க இந்த வாழ்வு' என்று எதுக்கெடுத்தாலும் அவனை மட்டம் தட்டியிருப்பார், இல்லை அவன் காதுக்கு வரும்படி மற்றவரிடம் பழித்துப் பேசியிருப்பார். பதிலுக்கு அவரது நற்பெயரை திட்டமிட்டுக் கெடுத்திருப்பார். மனித மனம்தானே. வேறு எப்படிச் செயல்படும் கீசா மேடம்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-89234528768217406422020-05-03T15:36:24.870+05:302020-05-03T15:36:24.870+05:30பழைய சிவாஜி படக்கதை போலிருக்கிறதே.பழைய சிவாஜி படக்கதை போலிருக்கிறதே.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-35845463550130539072020-05-01T07:39:17.710+05:302020-05-01T07:39:17.710+05:30துரோகங்கள் பலவகை! நெ த சொல்லியிருப்பது தியாக துரோக...துரோகங்கள் பலவகை! நெ த சொல்லியிருப்பது தியாக துரோகம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-58850707579161213352020-05-01T07:07:07.467+05:302020-05-01T07:07:07.467+05:30காத்திருக்கேன், யார் எந்தப்பெண்ணைக் காதலித்துக் கை...காத்திருக்கேன், யார் எந்தப்பெண்ணைக் காதலித்துக் கைவிடப் போகிறார்கள் அல்லது பெண்ணால் வெறுத்து ஒதுக்கப்படப் போகிறான் என்பதை! ஆனால் நான் சொல்லும் துரோகமே வேறு வகை! ஒருவரை அவரது நற்பெயரைத் திட்டமிட்டுக் கெடுப்பது. இத்தனைக்கும் அவரால் தான் சம்பந்தப்பட்ட துரோகிக்கு வாழ்க்கையே கிடைத்திருக்கும். ஆனாலும் அதை மறந்து தனக்காக உழைத்தவரின் நற்பெயரைக் கெடுப்பார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-839667218882338502020-05-01T07:04:28.770+05:302020-05-01T07:04:28.770+05:30ரொம்ப சிம்பிள். ஒருவர் தன நண்பனின் செயலை, துரோகமாக...ரொம்ப சிம்பிள். ஒருவர் தன நண்பனின் செயலை, துரோகமாகப் பார்க்கிறார்; ஆனால் அந்த நண்பன் செய்தது உதவி. துரோகமாகப் பார்க்கும் அவருக்கோ அல்லது வேறு யாருக்கோ அது உதவி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-68216080059949175452020-04-30T18:41:29.113+05:302020-04-30T18:41:29.113+05:30கொஞ்சம் காம்ப்ளிகேட்டடா இருக்கும் போல இருக்கே.:)கொஞ்சம் காம்ப்ளிகேட்டடா இருக்கும் போல இருக்கே.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-48204493058422860062020-04-30T10:28:28.057+05:302020-04-30T10:28:28.057+05:30வாங்கோ வாங்கோ !! சௌக்கியமா! வாங்கோ வாங்கோ !! சௌக்கியமா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-67915858594258097852020-04-30T10:25:18.290+05:302020-04-30T10:25:18.290+05:30இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போ...இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் போல இருக்கே.. அரா போகும் கதைகளை படிக்க ஆவலோடு ....விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-35202494372517401732020-04-30T08:00:45.897+05:302020-04-30T08:00:45.897+05:30ஹாஹா... நான் புரிஞ்சிக்கிட்டேன்னு நீங்களும் தெரிஞ்...ஹாஹா... நான் புரிஞ்சிக்கிட்டேன்னு நீங்களும் தெரிஞ்சிக்கிட்டீங்களா! :) <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-87031464255144797682020-04-30T07:57:25.043+05:302020-04-30T07:57:25.043+05:30ஹா ஹா புரிஞ்சிகிட்டீங்களா! ஹா ஹா புரிஞ்சிகிட்டீங்களா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-3670472216532611572020-04-30T07:40:48.546+05:302020-04-30T07:40:48.546+05:30வம்பன் - மஹா வம்பராக இருக்கிறாரே! :) வம்பன் - மஹா வம்பராக இருக்கிறாரே! :) வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com