tag:blogger.com,1999:blog-1092159420912543939.post6405958419964152743..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : அலேக் அனுபவங்கள் 27 - விஸ்வநாதம் (தொடர்ச்சி)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-86562102603046207272019-03-31T07:29:00.584+05:302019-03-31T07:29:00.584+05:30நன்றி!நன்றி!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-36855671948709896982019-03-31T07:28:48.680+05:302019-03-31T07:28:48.680+05:30பொருட்களுக்கு, 'நல்லா இருக்கு' என்று சொல்ல...பொருட்களுக்கு, 'நல்லா இருக்கு' என்று சொல்லலாம். ஆனால் மனிதர்களுக்கு அந்த சொற்றொடர் சரியாக அமையாது! மேலும் = நெருங்கிய நண்பர்கள் என்றால், கல்யாணத்திற்கு முன்பே நண்பனின் மனைவியை அல்லது fiancee யைப் பார்த்திருப்பார்கள். எனவே, நெல்லை கூறுகின்ற சந்தர்ப்பம் வாய்க்காது என்று சொல்லலாம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-39852231205503700902019-03-28T06:37:11.975+05:302019-03-28T06:37:11.975+05:30@ Ne. Tha, @ KGG! grrrrrrrrrrrrrrrrrrr for you two...@ Ne. Tha, @ KGG! grrrrrrrrrrrrrrrrrrr for you two! :DGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-14473357155565550072019-03-28T04:39:34.038+05:302019-03-28T04:39:34.038+05:30நல்லாருக்கு நினைவுகள்..... ஸ்வாரஸ்யம்.நல்லாருக்கு நினைவுகள்..... ஸ்வாரஸ்யம்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-68896216756143711772019-03-27T23:09:26.296+05:302019-03-27T23:09:26.296+05:30@Nellai Tamizhan://யாராவது நண்பனிடம் அவன் மனைவியைப...@Nellai Tamizhan://யாராவது நண்பனிடம் அவன் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்வாங்களா?// நான் சொல்வது திறந்த மனதோடு கொடுக்கும் பாராட்டை. அப்படி சொல்பவர்கள் இருக்கிறார்கள். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-86575819079141231992019-03-27T19:56:24.520+05:302019-03-27T19:56:24.520+05:30அட! இப்படி ஒரு வில்லங்கமா! அப்படி ஒரு நிலை ஏற்பட்ட...அட! இப்படி ஒரு வில்லங்கமா! அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், கண் திருஷ்டி படாமல் இருக்க, சொன்னவரின் காலடி மண் எடுத்து, மனைவியின் தலையைச் சுற்றி, அப்புறம், அவர்கள் வாயால் அதில் மூன்று முறை எச்சில் துப்பச் சொல்லி, அந்த மண்ணைத் தூக்கி தூரப் போடவேண்டியதுதான்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-56503174272969890302019-03-27T19:52:54.018+05:302019-03-27T19:52:54.018+05:30ஆண்டவா! இந்த 'நல்லா இருக்கு' சமாச்சாரம், ச...ஆண்டவா! இந்த 'நல்லா இருக்கு' சமாச்சாரம், சென்னையில் மட்டுமே நான் கேள்விப்பட்ட (அதுவும் அந்தக்காலத்தில் கேள்விப்பட்ட ) விஷயம். சென்னையில் பழம் தின்னு, கொட்டை போட்ட என்னுடைய மன்னி ஒரு முறை சொன்னார்கள், 'யாராவது நம்ம வைத்திருக்கும் புதிய பொருளைப் பார்த்து நல்லா இருக்கு என்று சொன்னால் திருஷ்டி பட்டுவிடும். அந்த கண் திருஷ்டியைப் போக்க, அந்தப் பொருளை பாராட்டியவருக்கே தானமாகக் கொடுத்துவிடவேண்டும்'. இந்த சென்டிமெண்டைப் பயன்படுத்தி, பல ஏமாற்றுக்காரர்கள், ஓ சி யிலேயே தங்களுக்கு வேண்டிய பல விஷயங்களை வாங்கி காலம் கடத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-32583099089179537262019-03-27T19:43:57.028+05:302019-03-27T19:43:57.028+05:30அட! இது நல்லா இருக்கே! அட! இது நல்லா இருக்கே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-21265771802361530332019-03-27T18:16:16.366+05:302019-03-27T18:16:16.366+05:30நான் கீசா மேடத்திற்கு ஏடாகூடமாக பதில் எழுதலாம்னு ந...நான் கீசா மேடத்திற்கு ஏடாகூடமாக பதில் எழுதலாம்னு நினைத்தேன். ஆனா நீங்களே இந்தக் கேள்வி கேட்கறீங்களே... யாராவது நண்பனிடம் அவன் மனைவியைப் பற்றி இப்படிச் சொல்வாங்களா? (மனதுக்குள் நினைத்து ம்ஹும்... அவனுக்குப்போய் இப்படி லக்கா என்று சொல்லிக்கொண்டாலும்).. இல்லை அப்படிச் சொன்னால், அடுத்து நண்பன் வீட்டுக்குப் போகத்தான் முடியுமா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-28243207718454115602019-03-27T18:13:56.768+05:302019-03-27T18:13:56.768+05:30ஓஹோ... இனி உங்கள் வீட்டில் சாப்பிடும்போது, 'நல...ஓஹோ... இனி உங்கள் வீட்டில் சாப்பிடும்போது, 'நல்லார்க்கு' என்று சொன்னால், 'இன்னும் வேணுமா, போடவா' என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்று சொன்னதற்கு நன்றி.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-82641776132785501542019-03-27T17:33:47.133+05:302019-03-27T17:33:47.133+05:30நல்லாருக்கு என்று சொல்வதில் இத்தனை வில்லங்கமா? சில...நல்லாருக்கு என்று சொல்வதில் இத்தனை வில்லங்கமா? சில சமயம் சில பேரிடம் அவர்கள் உடுத்திக் கொண்டிருக்கும் புடவை நன்றாக இருக்கிறது என்று ஒரு முறைக்கு இருமுறை சொன்னால் அவர்கள் கொஞ்சம் சங்கடமாய், அது அவர்களுக்கு யாரோ கொடுத்தது என்பார்கள். அதன் சூட்சுமம் இப்போதுதான் புரிகிறது.<br /><br />நண்பனின் மனைவியை பார்த்து உன் மனைவி நன்றாக இருக்கிறாள் என்று சொன்னால் என்ன ஆகும்?<br />Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-1990333882491912212019-03-27T15:29:12.701+05:302019-03-27T15:29:12.701+05:30இந்த "நல்லார்க்கு" விஷயத்தைப் பற்றியும் ...இந்த "நல்லார்க்கு" விஷயத்தைப் பற்றியும் ,சென்னையில் அதுவும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு பழக்கம் இருக்கு என்பதையும் இப்போத் தான் முதல் முதல் கேள்விப் படறேன். :)))) நான் பலமுறை பலரிடம் அவங்களோட வைர நெக்லஸ் நல்லார்க்குனு சொல்லியும் அதைக் கழட்டிக் கொடுத்ததே இல்லை! :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-69279015926558334662019-03-27T15:27:58.042+05:302019-03-27T15:27:58.042+05:30"நல்லார்க்கு"என்று சொன்னாலே அதைக் கொடுத்..."நல்லார்க்கு"என்று சொன்னாலே அதைக் கொடுத்துடணுமா?க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நானெல்லாம் அப்படிக் கொடுத்துடமாட்டேனே! என் கிட்டேயும் பலர் என்னோட புடைவைகள் செலக்ஷன் நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க! அப்போவும் , இப்போவும். அதெல்லாம் தூக்கிக்கொடுப்பேனா என்ன? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :)))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-43536442937666844772019-03-27T13:07:33.627+05:302019-03-27T13:07:33.627+05:30அடேடே ! நான் எங்கே கோபித்துக்கொண்டேன்? எந்தப் பெயர...அடேடே ! நான் எங்கே கோபித்துக்கொண்டேன்? எந்தப் பெயரையும் ரிலேட் செய்துதான் நினைவில் நிறுத்தமுடியும் என்பது சரிதான். ஏதோ ஒரு ரிலேட் சமாச்சாரம் நம் அறிவுக்கு எட்டும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகும் வரை, அவர் எப்படி இருப்பார் என்று எனக்குத் தெரியாது. இன்னும் நிறைய சொல்லலாம். பிறகு முடிந்தால் ஒரு தனிப்பதிவு போடுகிறேன். <br />கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-15096555285243086122019-03-27T11:40:45.250+05:302019-03-27T11:40:45.250+05:30உடனே கோச்சுக்காதீங்க கேஜிஜி சார்.... ஏதோ ஒன்றை ரி...உடனே கோச்சுக்காதீங்க கேஜிஜி சார்.... ஏதோ ஒன்றை ரிலேட் செய்யாமல் என்னால் எந்தப் பெயரையும் நினைவுவைத்துக்கொள்ள முடிவதில்லை (இந்த பிரச்சனை 15+ வருடங்களாகவே இருக்கு. ஆளைப் பார்த்தால், பார்த்த ஞாபகம் இருக்கும். அவங்க என்னைப் பற்றியும் முந்தைய சந்திப்புகளைப் பற்றியும் புட்டுப் புட்டு வைப்பாங்க..ஆனா எனக்கு நினைவில் இருக்காது. அதனால ஆபீஸ்ல என்னைச் சந்திக்க வரவங்ககிட்ட இந்தப் பிரச்சனையைச் சொல்லிடுவேன்.). இப்பக்கூட பாருங்களேன்... புத்தர் பெயர் என்பதால் ஸ்ரீயின் ஒரு பையன் பெயர் ஞாபகம் இருக்கு. இன்னொன்று நினைவுக்கு வருவதில்லை. எழுத்தாளர் என்று நினைத்து அவங்க பாஸ் பெயர் நினைவில் வைத்துக்கொண்டுள்ளேன். சில நாட்கள் முன்பு, உங்கள் சகோதரரின் மனைவியையும் மகளையும் சந்தித்தோம் (என் மனைவிதான் பார்த்தது). ஆனா எனக்கு சுத்தமாக நினைவில் இல்லை. என் மனைவி சரியாக நினைவில் வைத்திருந்து அவங்களை விசாரித்திருக்கிறாள். அப்புறம் மெதுவாத்தான் எனக்கு கொஞ்சமா நினைவுக்கு வந்தது. அப்படியும் 'எழுத்தாளரின்' பெயர்தான்-அந்தப் பெண்ணின் சகோதரி, நினைவில் இருந்ததே தவிர, அவரை அல்ல.<br /><br />இப்போவும் உங்களுக்கு நல்ல நினைவாற்றல் இருக்கிறதா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-64842037847865861592019-03-27T11:37:36.796+05:302019-03-27T11:37:36.796+05:30உண்மை அய்யா, உண்மை! உண்மை அய்யா, உண்மை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-32515029351899051852019-03-27T10:21:25.659+05:302019-03-27T10:21:25.659+05:30ஹ...ஹஹா...நெல்லைத்தமிழன் 'சைக்கிள் கேப்ல' ...ஹ...ஹஹா...நெல்லைத்தமிழன் 'சைக்கிள் கேப்ல' நன்றாகவே கலாய்க்கிறார் உங்கள.....Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-330308746862854332019-03-27T09:58:11.265+05:302019-03-27T09:58:11.265+05:30இந்தக் கிண்டல்தானே கூடாது என்பது! (துர்)அதிர்ஷ்டவச...இந்தக் கிண்டல்தானே கூடாது என்பது! (துர்)அதிர்ஷ்டவசமாக அவருக்குத் தம்பிகள் கிடையாது ! அந்தப் பெயர்கள் அப்படி ஒன்றும் வித்தியாசமானவை அல்ல. ஆனால் ஒரு தங்கையின் பெயர், என்னுடன் ஏழாம் வகுப்புப் படித்த ஒரு பெண்ணின் பெயர்(!) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-20876274622601876202019-03-27T09:39:27.624+05:302019-03-27T09:39:27.624+05:30விசுவநாதம், அவர் தம்பிகளுன் பெயர்களைச் சொல்லியிருந...விசுவநாதம், அவர் தம்பிகளுன் பெயர்களைச் சொல்லியிருந்தால் நினைவிலிருந்திருக்குமா?<br /><br />தங்கைகளின் பெயரில் ஏதேனும் நினைவில் வைத்துக்கொள்ளும்படி வித்யாசமாக இருந்ததா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-731292973543520522019-03-27T08:06:04.266+05:302019-03-27T08:06:04.266+05:30நயமாக சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி! நயமாக சொல்லியிருக்கிறீர்கள்! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-42246577648158098112019-03-27T07:50:07.829+05:302019-03-27T07:50:07.829+05:30தங்களின் ஞாபக சக்தி அவரை மறக்கடிக்க செய்து விட்டதே...தங்களின் ஞாபக சக்தி அவரை மறக்கடிக்க செய்து விட்டதே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-65649265219577851232019-03-27T07:34:10.368+05:302019-03-27T07:34:10.368+05:30நன்றி! நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-5673899980833651252019-03-27T07:33:36.408+05:302019-03-27T07:33:36.408+05:30நான் புத்தகம் படித்தபடி, எப்பவாவது தூங்கியபடி எல்ல...நான் புத்தகம் படித்தபடி, எப்பவாவது தூங்கியபடி எல்லாம் குரோம்பேட்டை விட்டு, சானடோரியம் / தாம்பரம் ஸ்டேஷன் வரை சென்றதுண்டு. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-57523566425138332442019-03-27T07:32:08.124+05:302019-03-27T07:32:08.124+05:30// விஸ்வநாதம் கூறியது:// // உடனே அந்த நண்பன் ருத்ர...// விஸ்வநாதம் கூறியது:// // உடனே அந்த நண்பன் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டான். நீ எல்லாம் ஆந்தராவிலிருந்து வந்தவன். எங்கள் தமிழ்நாட்டுப் பழக்க வழக்கங்கள் உனக்குத் தெரியவில்லை.// அந்த நண்பன் கூறியது விஸ்வனாதத்திடம். அதை அவர் (விஸ்வநாதம்) சொன்னபடியே எழுதியுள்ளேன். இதை எதையும் நான் நேரில் பார்க்கவில்லை, கேட்கவில்லை. விஸ்வநாதம் கூறிய சம்பவத்தை மட்டும் பகிர்ந்துள்ளேன்! <br />கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-67290637204289995582019-03-27T07:26:53.427+05:302019-03-27T07:26:53.427+05:30இங்கே சரியாயிடுச்சா? இங்கே சரியாயிடுச்சா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com