tag:blogger.com,1999:blog-1092159420912543939.post6896394620464310801..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : அரக்கனுக்கு ஒரு மிஸ்டு கால்! (எங்கள் சவடால் 2K+11)கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-16958493727420722132011-12-05T07:29:53.259+05:302011-12-05T07:29:53.259+05:30பாராட்டியவர்களுக்கு (பாராட்டப் போகின்றவர்களுக்கும்...பாராட்டியவர்களுக்கு (பாராட்டப் போகின்றவர்களுக்கும்) என் நன்றி. விளம்பர பானர் வைத்தவருக்கு ஒரு வியப்புக் குறி!<br />எங்கள் ஆசிரியர்களே - பாத்தீங்களா ஏழெட்டுப் பேருங்க பாராட்டியிருக்காங்க - எனக்குப் பரிசாக பழைய அம்புலிமாமா பைண்டிங் கொடுக்கணும் - ஆமா சொல்லிபுட்டேன்!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-16094328417772982022011-12-03T20:24:22.911+05:302011-12-03T20:24:22.911+05:30அடாடா... அம்புலிமாமா டைப் கதையக்கூட ரொம்பவே ட்ரெ...அடாடா... அம்புலிமாமா டைப் கதையக்கூட ரொம்பவே ட்ரெண்டியா சொல்லியிருக்கீங்க... ரொம்பவே ரசிச்சேன். வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-58658020381426761482011-12-03T08:24:42.844+05:302011-12-03T08:24:42.844+05:30தேர் ஷெட் ஈசான மூலையில், அரக்கனுக்கு மிஸ்ட் கால், ...தேர் ஷெட் ஈசான மூலையில், அரக்கனுக்கு மிஸ்ட் கால், எல்லாம் சூப்பர். ஏதோ கத்தரிக்காய், வெண்டைக்காய் வெட்ற மாதிரி தலையை வெட்டி தள்ளிடீங்க போங்க. லேட்டஸ்ட் ஹிட் பாட்டை வேற அழகா கதையோட இணைசுட்டீங்க. <br />கதை படிக்க ரொம்ப ஜாலியா இருந்துது.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-8883297378278917372011-12-02T07:09:39.120+05:302011-12-02T07:09:39.120+05:30நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!
இத...நல்லபதிவு தோழரே! உங்கள பணிசிறக்க வாழ்த்துக்கள்!<br />இது ஒரு அழகிய நிலா காலம்! ( பாகம் 1 )<a href="http://www.sinthikkavum.net/2011/12/1.html" rel="nofollow"> இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்.இதை கதையாக எண்ணி எழுதவும் இல்லை! இது ஒரு வரலாறாக மாறவேண்டும் என்பதே எனது நோக்கம். உங்கள் சிந்தனைகள் தொகுக்கப்படுகின்றன. தமிழர் சிந்தனை களத்தை உருவாக்குவதே இந்த ஆவணத்தின் நோக்கம் நம்பிக்கையோடு தொடர்வோம்</a> please go to visit this link. thank you.<br /><br />தமிழகத்தை தாக்கும் சுனாமி! <a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_30.html" rel="nofollow"> தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!.</a> please go to visit this link. thank you.<br /><br />தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_28.html" rel="nofollow">தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா?</a> please go to visit this link. thank you.<br /><br />இந்தியா உடையும்! ஆனா உடையாது!<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post.html" rel="nofollow">இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.<br /></a> please go to visit this link. thank you.<br /><br />ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_26.html" rel="nofollow">ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். </a> please go to visit this link. thank you<br /><br />கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!<a href="http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html" rel="nofollow">ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா </a> please go to visit this link. thank you.<br /><br />போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!<a href="http://www.sinthikkavum.net/2011/11/2.html" rel="nofollow">நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. </a> please go to visit this link. thank you.PUTHIYATHENRALhttps://www.blogger.com/profile/08275641626651875440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-56108974780589225712011-11-28T17:36:48.810+05:302011-11-28T17:36:48.810+05:30ஜனகராஜ் பாணியில் நல்ல்ல்லா கலக்கி ஒரு அம்பது க்ராம...ஜனகராஜ் பாணியில் நல்ல்ல்லா கலக்கி ஒரு அம்பது க்ராம் கொடுத்திருக்கார் குகு. 'ஐயோ பாவம்' இளவரசியை நாப்பது கட்டிய நங்கையா மாத்திப்புட்டாரே? சனிமூன், தவளகிரி..எல்லாம் காமெடியா பூடுச்சுபா. கதைல moral வேறே கொடுத்திருக்காரு: கமலகாசனுக்கு மாலையிட்டா கோயிந்தா கோயிந்தா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-54761332193810748642011-11-28T08:07:38.553+05:302011-11-28T08:07:38.553+05:30கொலைகள் வெறிகள் கதை தான்:)
என்ன ஒரு கற்பனை!!மாடர்ன...கொலைகள் வெறிகள் கதை தான்:)<br />என்ன ஒரு கற்பனை!!மாடர்ன் சரித்திர ஆசிரியர் உருவாகி விட்டார்,. நன்றாக இருந்தது.<br />இப்பதான் கல்யாணம் ஆகிட்டதே. மத்தவங்களை மந்திரத் தண்ணீர் <br />தெளித்து(அரக்கனைத் தவிர) எல்லோரையும் எழுப்பி விட்டுடலாமா:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-28589240798069276172011-11-26T12:53:21.893+05:302011-11-26T12:53:21.893+05:30why this kola veri di!!!why this kola veri di!!!geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-42233004155990294452011-11-26T11:44:41.324+05:302011-11-26T11:44:41.324+05:30super!super!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-29471502754343040482011-11-26T08:48:03.898+05:302011-11-26T08:48:03.898+05:30ராம்வி சொன்னது போல் அம்புலி மாமா தான் நினைவுக்கு வ...ராம்வி சொன்னது போல் அம்புலி மாமா தான் நினைவுக்கு வந்தார்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-33475573456031832832011-11-25T15:20:37.549+05:302011-11-25T15:20:37.549+05:30நவீன அம்புலிமாமா கதை.நன்றாக இருக்கு.நவீன அம்புலிமாமா கதை.நன்றாக இருக்கு.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-90230782753749622642011-11-25T14:53:31.467+05:302011-11-25T14:53:31.467+05:30அரசியல்... சாரி.. சாரி.. அரசு கலந்த மாரர்ன் கதை..
...அரசியல்... சாரி.. சாரி.. அரசு கலந்த மாரர்ன் கதை..<br />பாராட்டுக்கள். .Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com