tag:blogger.com,1999:blog-1092159420912543939.post7111431378676639257..comments2023-09-06T17:49:43.425+05:30Comments on மின்நிலா : வா, அருகில் வா ! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1092159420912543939.post-46619490227166570842020-02-07T20:52:25.194+05:302020-02-07T20:52:25.194+05:30ஆம். ஆம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-77479975994458528672020-02-07T14:35:40.551+05:302020-02-07T14:35:40.551+05:30//அப்போ அவர் மனதில், ' அவசரப்பட்டு அவளைக் கொன்...//அப்போ அவர் மனதில், ' அவசரப்பட்டு அவளைக் கொன்றிருக்கவேண்டாமோ? ' <br />என்றும் ஒரு குரல். வேறொரு குரல் - 'அதற்கு மன்னிப்பே கிடையாது' என்றது. இன்னும் ஒரு குரல், 'தனிமையில் இருந்து, மனம் உருகி அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேள்' //<br /><br />தற்கொலை இல்லையா? கொலையா அதுவும் நீலுவா?<br />அப்புறம் என்ன? பேயின் (சிவபார்வதியின்) பழி வாங்கும் படலம் ஆரம்பம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-41476442994724125772020-02-07T11:10:14.415+05:302020-02-07T11:10:14.415+05:30Aduththa pathivil parkka.Aduththa pathivil parkka.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-32448380435403462742020-02-07T07:30:52.155+05:302020-02-07T07:30:52.155+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-61546117616741762942020-02-07T07:30:30.292+05:302020-02-07T07:30:30.292+05:30எல்லோருக்கும் தெரிந்தது என்ன என்று எனக்கும் தெரியவ...எல்லோருக்கும் தெரிந்தது என்ன என்று எனக்கும் தெரியவில்லை. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-19670083440428153292020-02-06T23:25:15.268+05:302020-02-06T23:25:15.268+05:30எல்லோருக்கும் தெரிந்து விட்டது.
எனக்குத்தான் தெரிய...எல்லோருக்கும் தெரிந்து விட்டது.<br />எனக்குத்தான் தெரியவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-30177654479810260922020-02-06T23:24:25.911+05:302020-02-06T23:24:25.911+05:30அந்த சிவா பார்வதி+ ஒரு உருவக்காட்சி. ஹாஹ்ஹாஅந்த சிவா பார்வதி+ ஒரு உருவக்காட்சி. ஹாஹ்ஹா வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-62918922603565193212020-02-06T23:22:29.766+05:302020-02-06T23:22:29.766+05:30அதையே வழி மொழிகிறேன் ஸ்ரீராம்.
எனக்கும் ஒன்றும் த...அதையே வழி மொழிகிறேன் ஸ்ரீராம். <br />எனக்கும் ஒன்றும் தெரியவில்லை.<br />நானே வருவேன் அங்கும் இங்கும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-10296373579319032962020-02-06T22:13:37.443+05:302020-02-06T22:13:37.443+05:30ஆஹா... சூடு பிடித்துவிட்டது! என்ன நடக்கப் போகிறது...ஆஹா... சூடு பிடித்துவிட்டது! என்ன நடக்கப் போகிறது - பழி வாங்கும் படலம் உண்டோ? காத்திருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-42685153341226992712020-02-06T21:36:35.727+05:302020-02-06T21:36:35.727+05:30எந்தக் காட்சி? எந்தக் காட்சி? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-56046277751123840142020-02-06T21:35:55.491+05:302020-02-06T21:35:55.491+05:30அடுத்த பதிவின் தலைப்பை நாளை பார்க்கவும். அடுத்த பதிவின் தலைப்பை நாளை பார்க்கவும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-35073357167795646302020-02-06T21:35:02.248+05:302020-02-06T21:35:02.248+05:30ஞானக்கண் வேண்டும். ஞானக்கண் வேண்டும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-46767386575704626752020-02-06T21:34:14.258+05:302020-02-06T21:34:14.258+05:30விரைவில் சூடு ஆறும் என் நம்புவோமாக. விரைவில் சூடு ஆறும் என் நம்புவோமாக. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-58204956781391989782020-02-06T20:38:39.706+05:302020-02-06T20:38:39.706+05:30மெதுவாக நடக்காமல் கொஞ்சம் வேகமாக நடந்திருந்தால் அந...மெதுவாக நடக்காமல் கொஞ்சம் வேகமாக நடந்திருந்தால் அந்தக் காட்சியை மறைந்திருந்தாவது பார்த்திருக்கலாம், இல்லையா?.. நீலு, நீ ஏன் இப்படி அசமந்தமாய் ஆனாய்?.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-79975585576724967712020-02-06T20:28:11.444+05:302020-02-06T20:28:11.444+05:30வா, அருகில் வா! வந்து?....வா, அருகில் வா! வந்து?....ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-82199031341669683382020-02-06T20:11:13.621+05:302020-02-06T20:11:13.621+05:30முன்பு விகடன் அட்டைப்படத்தில் முப்பரிமாண உருவம் என...முன்பு விகடன் அட்டைப்படத்தில் முப்பரிமாண உருவம் என்று சொல்வார்கள். எவ்வளவு பார்தாலுமெனக்கு எந்த உருவமும் தெரியாது. அதுபோலவே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-50398945474692838462020-02-06T19:03:18.669+05:302020-02-06T19:03:18.669+05:30கதை இப்போத் தான் சூடு பிடிச்சிருக்கு. இது ஆனால் யூ...கதை இப்போத் தான் சூடு பிடிச்சிருக்கு. இது ஆனால் யூகம் செய்திருந்தேன், நீலு தான் கொன்றிருப்பாரோ என! அதிலும் கர்பிணியான பெண்ணை அவரைத் தவிர யாரும் கொன்றிருக்க முடியாது. அந்த வீட்டுக்குப் போனால் அவருக்கு என்ன நடக்கப் போகிறதோ? உண்மை எல்லாம் வெளியில் வந்து விடுமோ?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-86144890427437351182020-02-06T14:56:55.618+05:302020-02-06T14:56:55.618+05:30கருத்துக்கு நன்றி. கருத்துக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-52444863392730599092020-02-06T14:56:09.457+05:302020-02-06T14:56:09.457+05:30அதானே. ஆசிரியர் குழுவே எழுதறாங்களோ? அதானே. ஆசிரியர் குழுவே எழுதறாங்களோ? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-53627743149318337152020-02-06T13:54:41.517+05:302020-02-06T13:54:41.517+05:30வெடியின் திரியில் நெருப்பு பற்றுவது போல் கதை சூடுப...வெடியின் திரியில் நெருப்பு பற்றுவது போல் கதை சூடுபிடித்துவிட்டது. இனி வெடி எப்போது எவ்வளவு சத்தத்துடன் வெடிக்கும் என்பதுபோல் முடிவு வரை திக்-திக் தருணங்கள் நிறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.இணைய திண்ணைhttps://www.blogger.com/profile/11764681780669403895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1092159420912543939.post-57479242786437146942020-02-06T13:00:38.244+05:302020-02-06T13:00:38.244+05:30இதென்ன புதுத் திருப்பம். பார்வதியை இவரா கொன்றார்!!...இதென்ன புதுத் திருப்பம். பார்வதியை இவரா கொன்றார்!!!!<br />அப்பப் பழி வாங்கப் படுவார்.<br />ஒன்றா ரெண்டா ஆசிரியர்கள். <br />எல்லாரும் சொன்னால் சுவை மாறாதோ. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com