வெள்ளி, 20 செப்டம்பர், 2013

கண்ணாளனே ...

                 

                     
யார் எங்களுக்கு அனுப்பியவர், எப்படி எங்களுக்கு வந்தது என்பதெல்லாம் சரியாகத் தெரியவில்லை. ஸ்கைப் மூலமாக, இரண்டு மூன்று கைகள் மாறி, எங்களுக்கு நண்பர் ஒருவரால் அனுப்பப் பட்ட பாடல்.  
பாடியவர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. 
இந்தப் பட்டைக் கேட்டுப் பாருங்கள். 
       

புதன், 18 செப்டம்பர், 2013

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

வண்ணம் கொண்ட வெண்ணிலவே! பாடுகிறார் குரு.




பாடலைப் பாடியவர்: குருமூர்த்தி சுப்ரமணியன். 

எங்கள் முகநூல் நண்பர். 

பாடலின் கடைசியில் எங்கள் விமரிசனம் சேர்த்திருக்கின்றோம். உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம்!