செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இந்தப் படம் பார்த்தால் ....


அப்பாதுரை சார் சற்றுமுன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய படம். 
படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதுங்கள். 

வியாழன், 23 ஏப்ரல், 2020

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

படம் தூண்டிய எண்ணங்கள் : ரேவதி நரசிம்ஹன்



ஏப்ரல் பதினேழாம் தேதி, பார்த்ததும் கேட்டதும் பகுதியில் வந்த புகைப்படம்.  

ஒருமாலைப் பொழுதின் அயர்வு தெரிகிறது. ஒரு நீண்ட சாலையில் ஒதுக்கப்பட்ட மண்ணிடையே இன்னோரு  வழி. 

திங்கள், 20 ஏப்ரல், 2020

பார்த்ததும், கேட்டதும் 200420



கீழ்க்கண்ட நிகழ்வுப் பதிவு, திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் நண்பர்  திரு சுப்ரமணியன் அவர்கள் எழுதியது.  


வியாழன், 16 ஏப்ரல், 2020

கண்டதும், கேட்டதும் கதைக் கரு ஆகுமே!


 கீழ்க்கண்ட செய்தி நான், 'எங்கள் ப்ளாக் வாசகர்கள் & ஆசிரியர்கள்' வாட்ஸ் அப் குழுவில் 12/4/2020 ஞாயிறு அன்று அனுப்பியது. 


செவ்வாய், 14 ஏப்ரல், 2020

அந்த நாளும் வந்திடாதோ !


அந்த நாளும் வந்திடாதோ !   :: எழுதியவர் திருமதி கீதா ரெங்கன் 

இந்தக் கதையைப் படிக்கு முன்பாக 
நீங்கள், 

1) கொக்கி 191222

2) மாலினி 1


3) மாலினி 2


4) மாலினி 3


ஆகியவற்றைப் படித்திருந்தால், இது சுலபமாகப் புரியும். 

திங்கள், 13 ஏப்ரல், 2020

ஏனடி இந்த உல்லாசம்!


இந்த மூன்றாவது இறுதிப் பகுதியைப் படிக்கு முன்பாக 
நீங்கள், 

1) கொக்கி 191222
2)  மாலினி 1
3)  மாலினி 2
4)  மாலினி 3
5)  யாரடி வந்தார் 
6)  என்னடி சொன்னார் 

ஆகிய பதிவுகளைப் படித்திருந்தால், இந்தக் கதையை அதன் போக்கில் சென்று ரசிக்க முடியும். 

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

என்னடி சொன்னார் ?


இது நேற்றைய பதிவாகிய யாரடி வந்தார் பதிவின் தொடர்ச்சி 


உள்ளே வந்த நபரை, மாலினி இதற்கு முன்பு பார்த்ததில்லை. 


சனி, 11 ஏப்ரல், 2020

யாரடி வந்தார் ?


இது நேற்றைய பதிவின் கொக்கிக்கு எழுதப்பட்டது. 
இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக வெளியாகும். 

மாலினிக்கு அன்று வந்த எஸ் எம் எஸ் : 

" நாளைக் காலை எனக்காக ஒரு அரைமணி நேரம் ஒதுக்க இயலுமா? உங்களை உங்கள் இல்லத்தில் வந்து சந்திக்கிறேன்." 


புதன், 8 ஏப்ரல், 2020

கொக்கி 191222 : 'மாலினி' :: பானுமதி வெங்கடேஸ்வரன்


நம்ம ஏரியாவில் சென்ற டிசம்பர் 22, வெளியான
கொக்கி 191222    (பச்சைக் கலர் ட்ரெஸ் பொண்ணு) 
ஆரம்பத்தை எடுத்து, திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதியுள்ள கதை. மூன்று பகுதிகளில் இது முதல் பகுதி. 


அந்தப் பெரியவரை விட்டு விட்டு திரும்பிய வெங்கிட்டுவிற்கு, அப்படி சொன்னால் அவனுக்கு கோபம் வரும். என்னவொரு கர்நாடகமான பெயர்! ஆனால் அவனை குடும்ப நண்பரான கணேசன் அங்கிள் அப்படித்தான் கூப்பிடுவார்.