![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiJ_LlHskfUJx3gjV3M8qlnnRZX1Wx1PPj7dL8Bns_wlsyNRjoeD9rOTcGFMkirvhX9yLk7icMKUMhaVPR-1awz_BZVwv47xsxzzJV32ht9mT1oHa8zWL84cmTsDzHHQitjtHPWGtrBCEo/s1600/parrot.jpg)
அர்ஜுனா!
என்ன குருவே?
வில்லை எடு!
எடுத்தேன்!
அம்பைத் தொடு !
தொடுத்தேன்!
மரம் தெரிகிறதா?
இல்லை!
கிளை தெரிகிறதா?
இல்லை!
இலை தெரிகிறதா?
இல்லை!
கனி?
இல்லை!
பூ?
இல்லை!
பறவை?
இல்லை!
என்ன தெரிகிறது?
தலை!
விடு அம்பை!
சர்ரக் ....
ஆ! ஐயோ - பாவி என் தலையில் அம்பை எய்துவிட்டாயே!
நீதி : இலக்கு எது என்று தெளிவாகக் கூறுங்கள். தெளிவில்லாத இலக்குகள் தேறாது!