திங்கள், 1 ஏப்ரல், 2019

அது எதேச்சையாகத்தான் நடந்தது!


பத்தாண்டுகளுக்கு முன்னால் --- 

நண்பனோடு வைத்தீஸ்வரன் கோவில். 

நண்பன் நாடி ஜோசியம் பார்க்கலாமா என்று கேட்டான். 

" பணம் வேஸ்டு, டைம் வேஸ்டு, வேண்டாம். "

" உனக்கா பார்க்கப்போறேன்? எனக்குதானே. நீ சும்மா என் கூட வந்து வேடிக்கை பார். "

சென்றோம்.