எங்கள் Blog வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை & கலக்கல்கள்
மாயப் படுக்கையிதோ மாறும் மனநிலை
ஓயக் கிடக்க உருப்பெறும் - சேயாகத்
தாங்கும் படுக்கையும் தாய்மை உருவமே
நீங்காது நீயும் உறங்கு. ( - மாலா மாதவன். )