கொடுக்கப்பட்ட "எண்ணெய் அன்பு" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.
புதன், 13 டிசம்பர், 2017
திங்கள், 4 டிசம்பர், 2017
ஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -
கொடுக்கப்பட்ட "எண்ணெய் அன்பு" - ஐந்தாம் கருவுக்கு முதல் கதை.
=============================================================================================
விமானத்தில் ஆரம்பித்து பாட்டி வடை சுட்டுக் கொடுக்கும் செண்டி மெண்டல் விளம்பரம். Fueled Love.
BA பிசினஸ் வகுப்பில் மிக நன்றாக இருக்கும். அதான் பாட்டியுடைய மகன் இந்தியாவுக்கு இந்த வகுப்பில் பறக்க ஏற்பாடு செய்கிறான். தனியாக வரும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படும் பிரிவுத்துயர், இன்னோரு மகனைப் பார்க்கப் போகும் ஆவல் எல்லாமே உண்மைதான்.
அழகாக எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் மிகையானது தான். ஆனால் விளம்பரம் அப்படித்தானே இருக்கும். நன்றியும் வாழ்த்துகளும் எங்கள் ப்ளாக் குழுமத்துக்கு.
இனி கதை.
வெள்ளி, 24 நவம்பர், 2017
எண்ணெய் அன்பு ! க க க போ 5
விளம்பரப் படத்தைப் பாருங்கள்.
இதில் வரும் சம்பவங்கள் காட்சிகள் அடிப்படையில் ஒரு கதை எழுதவேண்டும்.
எல்லா சம்பவங்கள் / காட்சிகள் கதையில் இடம்பெற வேண்டும் என்பது இல்லை.
எழுதுங்க, எழுதுங்க.
மற்ற கண்டிஷன்கள் வழக்கம் போல்!
சனி, 14 அக்டோபர், 2017
திங்கள், 9 அக்டோபர், 2017
செவ்வாய், 3 அக்டோபர், 2017
திங்கள், 2 அக்டோபர், 2017
க க க போ 4 : நெல்லைத்தமிழன் ரெசிப்பி ! ஆரம்பம் சொல்வோம் மீதி என்ன?
அன்புடன்
"நெல்லைத்தமிழன்"
கீழே உள்ளதுதான் கதையின் ஆரம்பம். ‘வாசு, வானதி, சுவாமினாதன், வசுமதி’ என்ற பெயரை வேண்டுமானால் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். உறவு நீங்கள் விரும்பியபடி. ‘மொழி நடையையும் நீங்கள் மாற்றிக்கொள்ளலாம் (உதாரணம்: ஐயா போதும் நீங்க ஏன் இங்கன தனியா இருக்கீக. எம்மடகூட வந்துருங்க போன்று). ஆனால் ஆரம்பம் அப்படியே இருக்கவேண்டும். உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு கதை எழுதி அனுப்புங்கள்.
கடமை
‘அப்பா.. போதும்பா நீங்க தனியா இங்க இருக்கறது.. எங்களோட வந்துடுங்க.’ வாசு அப்பாவிடம் இறைஞ்சினான்.
‘வேணாம்டா. இங்கயே இருந்துட்டேன். இங்கயே போயிடறேன்டா. வானதியோட எப்போவும் தொடர்புல இருடா. அவளுக்கு உங்க அரவணைப்பு அவசியம்’, சுவாமினாதன் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு கண்ணைமூடினார்.
வாசுவுக்கு அப்பாவை அந்த நிலையில் பார்ப்பது வருத்தமுறச் செய்தது. கண்ணில் நீர் வருவது அப்பாவுக்குப் பிடிக்காது என்று அடக்கிக்கொண்டான். வசுமதி அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்..
இனி நீங்கள் எழுதுவது......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)