வியாழன், 7 ஜனவரி, 2021

படத்திற்கு கதை

 இந்தப் படத்துக்கு பொருத்தமாக ஒரு கதை அல்லது கவிதை எழுதி அனுப்புங்கள். 

அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : engalblog@gmail.com 

January 31 தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் அனுப்பலாம். 

வருகின்ற கதைகள் உடனுக்குடன் இங்கே பிரசுரம்  ஆகும். 

(இது போட்டி அல்ல - படைப்பாளிகளுக்கு கொஞ்சம் அவல் !)

இது என் படைப்பு; இதற்கு பொருத்தமாக உங்கள் படைப்புகளை அனுப்புங்க 



7 கருத்துகள்:

  1. குளிர் நாட்களில் வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இப்படியே!

    கதை/கவிதை எழுதப் போகும் நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. இப்ப இதுதான் என் கதை. ஆனால் கால்களை
    போர்வைக்குள் இழுத்துக் கொள்வேன்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா - குளிர் நாட்களில் தலையோடு கால போர்த்திக்கொண்டு தூங்குவது ஒரு சுகானுபவம் !

      நீக்கு
  3. முயற்சிக்கலாம். முயல் சிக்கலாம்.:)
    சிக்கல் இல்லாமல் போகலாம்.
    சிக்கல் இல்லாத தூக்கம்
    காலை எழுச்சிக்கு முக்கியம்.
    எழுச்சி மிக மார்கழிக்கு
    எழலும் முக்கியம்.
    தொழலும் முக்கியம்.

    பதிலளிநீக்கு