பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 மே, 2020

ரகு வம்ச சுதா !


அப்பாதுரை அவர்கள் ஏப்ரல் பன்னிரெண்டாம் தேதி, தான் பார்த்ததையும், கேட்டதையும் எழுதியிருந்தார். 

அதை வைத்து புனையப்பட்ட கதையின் முதல் பகுதி இது.   இறுதிப் பகுதி அடுத்த பதிவில்.



வியாழன், 30 ஏப்ரல், 2020

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இந்தப் படம் பார்த்தால் ....


அப்பாதுரை சார் சற்றுமுன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பிய படம். 
படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று எழுதுங்கள். 

வியாழன், 23 ஏப்ரல், 2020

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

படம் தூண்டிய எண்ணங்கள் : ரேவதி நரசிம்ஹன்



ஏப்ரல் பதினேழாம் தேதி, பார்த்ததும் கேட்டதும் பகுதியில் வந்த புகைப்படம்.  

ஒருமாலைப் பொழுதின் அயர்வு தெரிகிறது. ஒரு நீண்ட சாலையில் ஒதுக்கப்பட்ட மண்ணிடையே இன்னோரு  வழி. 

திங்கள், 20 ஏப்ரல், 2020

பார்த்ததும், கேட்டதும் 200420



கீழ்க்கண்ட நிகழ்வுப் பதிவு, திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் நண்பர்  திரு சுப்ரமணியன் அவர்கள் எழுதியது.