செவ்வாய், 8 ஜூன், 2010

ரெண்டு சுழி :: பத்மா

வணக்கம்.
ரெட்டை சுழி பார்த்தோன்ன மனசுல தோன்றியது ஒரு கோலம் .off handa இருக்கிற கலர்ஸ்ல ஒரு கோலம் போட்டு அனுப்பி உள்ளேன் .
சும்மா ஒரு கிறுக்கல் ....
அன்புடன் 
பத்மா
http://kakithaoodam.blogspot.com 




8 கருத்துகள்:

  1. அழகு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    பதிலளிநீக்கு
  2. ஏங்க பத்மா, கிறுக்கலே இவ்வளவு அழகுன்னா - அப்புறம் டைம் எடுத்து போட்டிங்கன்னா ? சும்மா அதிருது ! அழகு.

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு
  4. அழகான கோலம்! எங்கள் ப்ளாக்-ல மார்கழி மாசம் கோலம் போட்டி வைக்கலாம் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
  5. மீனாக்ஷி அவர்கள் கூறியுள்ளது நல்ல ஐடியா. இப்போதான் வைகாசி முடியப்போகின்றது. கார்த்திகை மாத இறுதியில் எங்களுக்கு நினைவுறுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  7. ம்ம்ம்.. நல்லாயிருக்குங்க..

    பதிலளிநீக்கு